அமெரிக்காவில் ஒமிக்ரோன் வைரஸின் துணை வைரஸான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது. ஒமிக்ரோனை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1…
Category: WORLD
நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவோம் – ரஷ்யா
நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தாது. ஆனால் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால்…
உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதற்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயர்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.…
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள்!
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்புச் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ரெஸ்ஸோவ் பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க விமானப்படையின் பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற இராணுவ வாகனங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. நேட்டோவின்…
ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பியவர் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் பலி
ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர் தப்பிய நபர் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற…
சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர்.…
ரஷ்யாவுக்கு உதவி செய்யக் கூடாது; சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்-சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது இருவரும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது,…
நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ். தமிழர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் -குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி…
உலக எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது
உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் உயர்ந்து ஒரு பீப்பாய் 107 டொலராக…
ஜப்பான் நிலநடுக்கம்: 20 லட்சம் வீடுகளில் மின் சேவை நிறுத்தம்
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிச்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. டோக்கியோவிலிருந்து வடகிழக்கே 297 கி.மீ. தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரைப் பகுதி அருகே நேற்றிரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி…