ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது…
Category: WORLD
பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.…
நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 வருடங்களுக்குத் தடை
அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் ஒஸ்கார் விருதுகள் மற்றும் அனைத்து அகாடமிகளிலும் 10 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற 94ஆவது ஒஸ்கார் விருது விழாவில் அறிவிப்பை வெளியிட்ட நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக் மீதான தாக்குதல் காரணமாக வில் ஸ்மித்…
இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் -இந்திய வெளிவிவகார அமைச்சு
அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்தியா இலங்கைக்கு எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள்…
புட்டினின் மகள்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மகள்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. புட்டினின் மகள்களான மரியா புட்டினா, கேட்டரினா டிக்கோனோலா ஆகியோர் அமெரிக்க…
பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் – ஊரடங்கு அமுலானது
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மசகு எண்ணெய் விலை பல்வேறு நாடுகளில் உயர்ந்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதேவேளை தென் அமெரிக்க நாடான பெருவிலும் பெற்றோல், டீசல்…
லங்கை மக்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவிலும் ஆர்ப்பாட்டங்கள்
இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேர்ன், பேர்த் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…
உக்ரைனில் 300 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு
உக்ரைனின் கீவ் நகருக்கு வெளியே புச்சா நகரில் 300 பேரை ஒரே இடத்தில் பெரிய குழியில் புதைத்து விட்டோம் என நகர மேயர் பெடோருக் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.…
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் நொஸ்ட்ரடாம்ஸ் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போரானது, 2023இல் மிகப்பெரிய போராக வெடிக்கலாம் என Les Propheties என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் புத்கத்தை பிரான்சில் பிறந்தவரான தீர்க்கதரிசியான நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 1555ஆம் ஆண்டு எழுதியுள்ளார். புத்தகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும்…
ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் இராணுவ ஹெலிகொப்டர்கள் ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய Belgorod பிராந்திய ஆளுநர் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்யாவின் Belgorod நகரிலுள்ள எண்ணெய்க் கிடங்கு மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இரண்டு உக்ரேனிய இராணுவ ஹெலிகொப்டர்கள், ரொக்கெட்டுகளை…