ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை- மியான்மர் நீதிமன்றம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக்…

2024 வரை உலகளாவிய உணவு மற்றும் பொருட்களுக்கு பற்றாக்குறை நீடிக்கும் – உலக வங்கி எச்சரிக்கை

ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது. 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப்பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள்.கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக்…

சூடானில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் – 168 பேர் பலி

வடகிழக்கு ஆபிரிக்காவின் சூடான் நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாகக் கொண்டு உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. டர்பர் மாகாணத்தின் பெரும் பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ள சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில்,…

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் வெற்றி

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மக்ரான் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இமானுவல் மக்ரோனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் சட்டத்தரணியுமான மரைன் லு பென்னுக்கும்…

உக்ரைன் – ரஷ்யா போரால் பிரித்தானியாவில் சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரினால் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்தே பிரித்தானியாவுக்கு பெரும்பான்மையான சூரியகாந்தி சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. எனினும் ரஷ்ய – உக்ரைன் யுத்தம் காரணமாக…

80களின் நாயகன் நடிகர் சக்கரவர்த்தி காலமானார்

1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சக்ரவர்த்தி இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது…

ஹெய்ட்டி விமான விபத்தில் 6 பேர் பலி

ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் சிறிய ரக விமானம் வீதியில் விழுந்து நொருங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜாக்மெல் நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

ரஷ்யா 25 சதவீத படைகளை இழந்துவிட்டது: அமெரிக்கா

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

ஒரு துண்டு மண்ணையும் விட்டுத்தர மாட்டோம்: உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள இடங்களை விட்டுக்கொடுக்க ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் இராணுவம் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யத் துருப்புகளை எதிர்த்துப் போரிடத் தயாராக உள்ளது எனவும், இது முழுப்…

மரியுபோல் நகரை விட்டு வெளியேறும் மக்கள்

மரியுபோல் நகரின் பெரும் பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றிய நிலையில், எஞ்சியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியையும், ரஷ்ய ஆதரவு போராளிக் குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியையும் மரியுபோல்…