அமெரிக்காவில் மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் விமானப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள்.…
Category: WORLD
குரங்கம்மையால் உலகளவில் 219 பேருக்கு பாதிப்பு
உலகம் முழுவதும் 219 பேர் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து 71 பேரும், ஸ்பெயினிலிருந்து 51 பேரும், போர்த்துக்கலிலிருந்து 37 பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குரங்கம்மை நோயின் பெரும்பாலான தொற்றுகள் ஆபிரிக்க கண்டத்தில்…
பிரான்சிலும் வேகமாகப் பரவும் குரங்கு அம்மை
தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை (Monkey pox) பரவல், பிரான்சிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பிரான்சில் இதுவரையில் ஏழு பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, கொவிட் 19 வைரஸை…
இலங்கையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை
இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கு…
அமெரிக்க டெக்ஸாஸ் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 18 மாணவர்கள் பலி
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆசிரியை ஒருவர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரிலுள்ள ரொப் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.…
தாய்வான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன இராணுவம்
தாய்வான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. தாய்வானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீனக் கடல் பகுதியில்…
அவுஸ்திரேலியாவில் தொழில் கட்சி ஆட்சியமைக்கும் – ஏபிசி
அவுஸ்திரேலியத் தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெறுவதுடன் அன்டனி அல்பெனிஸ் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என ஏபிசி தெரிவித்துள்ளது. அன்டனி அல்பெனிஸ் அவுஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராக பதவியேற்பார். இதுவரை அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அந்தக் கட்சியே ஆட்சியை அமைக்கும் என…
கனடா அனுமதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கி 82 நாட்களுக்குப் பிறகு, இரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுத்த…
புனிதரானார்உலகின் முதல் தமிழன் தேவசகாயம் பிள்ளை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேற்று ஞாயிற்றுகிழமை(15ஆம் திகதி) வத்திக்கானில் முதல் உலகத்தமிழனை புனிதர் நிலைக்கு உயர்த்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு வத்திக்கானில் உள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் இந்துக் குடும்பத்தில் பிறந்து, வேதத்தைக் கற்று,…
டெல்லி தீ விபத்து: இதுவரை 27 உடல்கள் மீட்பு
டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை 4 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20…