நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட…
Category: WORLD
மக்காவில் இனி தமிழ் மொழியிலும் சொற்பொழிவு
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு…
70 ஆண்டுகளுக்குப் பின் கடும் வறட்சியை சந்தித்த இத்தாலி!
கடந்த 70 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான வரட்சி காரணமாக இத்தாலிய அரசாங்கம் நேற்று (05) நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வறட்சியால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மிக…
அமெரிக்காவில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவில் நிலவிய மிக மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின(ஜூலை 4) விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில்…
கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பியர்; மதுப்பிரியர்கள் மத்தியில் வரவேற்பு
சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பியர் தயாரிக்கப்பட்டு, ‘நியூப்ரூ’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும்.…
அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் காட்டுத்தீ; 135 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. ரெட்வுட் சானிட்டரி லாண்ட்ஃபில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது. …
மசகு எண்ணெய் 200 டொலரைத் தாண்டும் ; ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ரஷ்ய எண்ணெய்க்கு விலை வரம்புகளை விதிக்கும் வகையில் ஜி7 நாடுகள் செயற்பட்டால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 200 டொலரைத் தாண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்புகளை விதிக்கும்…
நடிகை மீனாவின் கணவர் காலமானார்
இந்தியத் திரையுலக நட்சத்திரம் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் நுரையீரல் அழற்சி நோயால் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். —————— Reported by:Anthonippillai.R
ஜோர்டானில் இரசாயன தாங்கி வெடித்து விபத்து- நச்சு வாயுக் கசிவால் 12 பேர் உயிரிழப்பு
ஜோர்டானின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் தாங்கிகள் ஏற்றப்பட்டன. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் தாங்கி மேலிருந்து விழுந்து வெடித்தது. இதில், பெரியளவில் மஞ்சள் நச்சுப் புகை வெளியேறியது. இதனால்,…
அமெரிக்காவில் கொள்கலன் லொறியில் இருந்து 46 சடலங்கள் மீட்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கொள்கலன் லொறி நிற்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் அந்த லொறியின் கொள்கலனைத் திறந்து பார்த்த போது,…