இங்கிலாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக ரயில்வே சிக்னல்கள் உருகிப் போனதால் ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெயிலால் ரயில்வே சிக்னல்கள் உருகிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும்…
Category: WORLD
இத்தாலியப் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார்
இத்தாலிய பிரதமர் மரியா ட்ராகி (Mario Draghi) இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி சேர்ஜியோ மெட்டேரெல்லாவிடம் கையளித்தார். இத்தாலியின் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுது பிரதமர் மரியோ ட்ராகி இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரது…
ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தின் பின் பிரிட்டன், அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹோல்டன் மற்றும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…
இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரிப்பு
இங்கிலாந்தில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முறையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பண…
பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் 23 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்
இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீற்றர் (23,000 அடி) ஆழத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. பிலிப்பைன்ஸின் மூன்றாவது பெரிய தீவுப்பகுதியான சமர் தீவில், கடலின் மேற்பரப்பிலிருந்து 6,865 மீற்றர் (அதாவது 21,521…
இங்கிலாந்தில் கடும் வெப்பம்; கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்
இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று வெப்ப நிலை 40 பாகை செல்சியஸை விட அதிகரிக்கக்கூடும் எனக் கணித்துள்ள அந்நாட்டு வானிலை…
கடுமையான வெப்பம் : இங்கிலாந்தில் அவசரநிலை பிரகடனம்!
இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்திலும் வெப்பம்…
சீனாவிடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற பேச்சுவார்த்தை
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது மிக விரைவில்…
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும்.…
உலகளவில் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் :சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் எனச்…