அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக் கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடம் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்துகிறார்.உலகின் வளர்ந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்,…
Category: world news
71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி ஓய்வு
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட ஆபிரிக்க எலி மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆபிரிக்க எலி பயிற்சி பெற்றிருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை…
விமான விபத்தில் டார்சான் நடிகரும் மனைவியும் பலி
1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருந்தார்.அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர்…
கொங்கோவில் எரிமலை வெடிக்கும் அபாயம்; லட்சக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றம்
கொங்கோவின் எரிமலை அமைந்துள்ள பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.ஆபிரிக்க நாடான கொங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா கொங்கோ எரிமலை உள்ளது. 5…
அதிதீவிர புயலாக மாறும் ‘யாஸ்’- மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. யாஸ் என…
இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 14 பேர் பரிதாப பலி
இத்தாலி நாட்டில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 14 பேர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இத்தாலியில் மேகியோர் ஏரியின் கரையிலுள்ள ஸ்டெரசவில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் செல்கிறது. இந்தப் பயணத்துக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயணத்தின்…
உதவிப்பொருட்களை ஏற்றிவந்த சரக்கு லொறிகள் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி
ஐ.நா. மற்றும் பிற நாடுகள் மூலம் மனிதாபிமான அடிப்படையில் சரக்கு லொறிகள் மூலம் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியது.காசா முனையை ஹமாஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.இதற்கிடையே,…
மலாவியில் ஆயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் எரிப்பு
காலாவதியான கொரோனா தடுப்பூசிகளை பகிரங்கமாக தீயிட்டு எரித்த முதல் ஆபிரிக்க நாடு என்ற பெயரை மலாவி பெறுகிறது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டில், சுமார் 35 ஆயிரம் பேருக்கு…
இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேல் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்குக் கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.…
ஓகஸ்ட் 1 முதல் சவுதியில் அனைத்துப் பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்
சவுதி அரேபியாவில் வருகிற ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் பணியிடங்களுக்குச் செல்லுதல், பொதுப் போக்குவரத்துகளில் பயணித்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்த நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக…