இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயதாகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விபரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டுள்ளன. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தற்போது கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஒப்ரேஷன்…
Category: world news
இடா புயல்தாக்கத்தால் கடும் வெள்ளப்பெருக்கு; நியூயோர்க்கில் 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை இடா புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரை கடந்த போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.…
ஆப்கானிலிருந்துபெற்றோரின்றி தனியாக அவுஸ்திரேலியா சென்றுள்ள சிறுவர்கள்
ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என…
ஆப்கானிஸ்தானில் 200 அமெரிக்கர்கள் சிக்கித் தவிப்பு
100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த இராணுவமும் இன்று வெளியேறி விட்டது. கடைசி நேரத்தில் ஏராளமான வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் மக்களும்…
7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்: டிஎன்ஏவில் புதிய மனித மரபணு
இந்தோனேசியாவில் 7,200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் 2015ஆம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வுகளின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.அதில், தெற்கு…
ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம்
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் சொந்த மக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் மற்றும் அந்த நாட்டில் உள்ள பல மக்களையும் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலில் உள்ள…
ஆப்கானிலிருந்து தப்பி வந்த பெண்: 12 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் உணர்ச்சி மிகுந்த சந்திப்பு
12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. இதனால் அங்கு வாழ அஞ்சிய ஆப்கானியர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். மீட்பு விமானங்கள் மூலம்…
ஆப்கானிஸ்தானிலிருந்துஒரே நாளில் ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றியது
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14ஆம் திகதி முதல் அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்றுக் காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிகளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது.…
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை காபூல் விமான நிலையத்துக்கு…
காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதால் அந்த விமானநிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட…

