தூத்துக்குடியில் சிக்கிய பிரித்தானியர் போதைப்பொருள் கடத்தல்காரர்!

தமிழகத்தின் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு படகு மூலமாக வருவதற்கு முயன்ற பிரித்தானிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் அவர் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் (வயது 47)…

விடுதலை அல்லது கருணைக் கொலை: சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் உள்ளனர்.காவல் துறையின் க்யூ பிரிவு பொலிஸார் தங்களை பொய்…

பிரிட்டிஷ் மகாராணிக்கு தங்கள் குழந்தையை வீடியோ மூலம் காண்பித்தனர் ஹரி தம்பதியர்

இளவரசரி ஹரி தம்பதியினருக்கு நான்காம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில்  தங்களின் குழந்தையை அவர்கள் வீடியோ மூலம் பிரிட்டிஷ் மகாராணிக்கு காண்பித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காம் திகதி அமெரிக்காவில் பிறந்த லில்லிபெட் டயானா மவுட்பட்டன் வின்ட்சர்  மிக முக்கியமான…

ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு ‘புலிட்சர்’ விருது

அமெரிக்க காவல்துறையால் கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கார் விருதைப் போல ஊடக, புகைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய…

இந்தியாவில் புதிய உச்சமாக ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள் குறித்த தகவலை மத்திய…

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் 20 தமிழரை நாடு கடத்தியது ஜேர்மனி

ஜேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் சுமார் 20 தமிழர்கள் நேற்றிரவு பலவந்தமாக தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்…

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்த பெண்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி…

அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களை இன்று நாடு கடத்துகிறது ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமை பலவந்தமாக நாடு கடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து  முன்னெடுத்தார்கள்.…

தமிழர்களை நாடு கடத்த வேண்டாம்;ஜேர்மனியில் தொடர் போராட்டம்!

ஜேர்மனியில் அகதி அந்தஸ்து கோரிய பல ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மழைக்கு மத்தியில் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜேர்மனிய அரசிடம்…

பாகிஸ்தானில் இரு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 30 பேர் பலி ; பலர் காயம்

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு…