உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 17.89 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.74 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு

அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்…

உலகின் மூன்றாவது பெரிய வைரம் பொட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

உலகில் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆபிரிக்க நாடான பொட்ஸ்வானாவும் ஒன்று.உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 கரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய வைரம் பொட்ஸ்வானா நாட்டில்…

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியப் பிரதமரை புதுடில்லியில் நேற்று சந்தித்தவேளை ஸ்டாலின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை…

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவில் இருந்து எம்மைப் பாதுகாக்கும் – அமெரிக்க ஆய்வு முடிவு

சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘ஜேர்னல் ஒஃப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-…

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது மீண்டும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்ரேல் பகுதியில் தீப்பிடிக்கும் வகையைச் சேர்ந்த பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் முயற்சி செய்ததால் மோதல் வெடித்தது.இதையடுத்து பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்த ஹமாஸ் போராளி அமைப்பு இஸ்ரேல் மீது…

கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ்க் குடும்பம் விடுதலை – வெளியானது அறிவிப்பு

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் பேர்த்தில் வசிப்பதற்கு அனுமதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அறிவித்துள்ளார்.பேர்த்தில் அவர்கள் சமூக தடுப்பு முறையின் மூலம் வசிப்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தின் மூலம் நான் எல்லைகளைப்…

இங்கிலாந்தில் மேலும் 4 வாரங்களுக்குப் பிறகே ஊரடங்கில் தளர்வுகள் – போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா…

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்!

39 மனைவிகள், 89 குழந்தைகள் கொண்ட, உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் காலமானார்.உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உடல் நலக் குறைவால் காலமானார். வட கிழக்கு மாநிலமான மிசோரமின், பங்தங்…

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்

இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.இஸ்ரேலில் 2009, மார்ச் 31ஆம் திகதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை.கடந்த…