எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைப் போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி…
Category: world news
இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு தடையை தளர்த்தியது மலேசியா!
இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது. இதன்படி நிரந்தர வதிவிட அஸ்தஸ்து, நீண்ட கால பாஸ், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் குறித்த 5 நாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் நுழையலாம். மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைத்…
உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மி.மீற்றர் உயர்வதாகத் தகவல்
உலகளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மில்லிமீற்றர் என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையகத்தின் கீழ் இயங்கும் கொப்பர்நிக்கஸ் மரைன் சேவிஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. கடல்கள் வெப்பமயமாவதாலும் நிலப்பரப்பு உருகுவதும் கடல் மட்டம் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
அவுஸ்திரேலியாவை அடுத்தடுத்து தாக்கிய மூன்று பூகம்பங்கள்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவின் வடகிழக்கிலுள்ள மான்ஸ்பீல்டை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன. கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அல்பைன் தேசிய பூங்கா பகுதியில் முதலாவது பூகம்பம் உணரப்பட்டது எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இது…
சீனாவில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலி
சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10…
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் விசித்திர இளைஞர்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தைசுகே ஹோரி (36) எனும் இளைஞர் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கி வருகிறார். இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்…
மகளிர் நல அமைச்சைக் கலைத்த தலிபான்!
ஆப்கானில் தலிபான்கள் மகளிர் நல அமைச்சைக் கலைத்து அதற்கு வேறு பெயர் மாற்றியுள்ளார்கள்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் ஆப்கானிஸ்தானில்…
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 8 நாடுகள் நீக்கம்
எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன. கொவிட் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டன.அதன்படி, துருக்கி, பாகிஸ்தான்,மாலைதீவு,…
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
சகாராவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினோ பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாகச் செயற்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5…
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு’ எனப் பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து…

