டெல்டா கொவிட் 98 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பரவியுள்ளது :உலக சுகாதார நிறுவனம்

இந்திய கொவிட் இனமாக அறியப்படும் டெல்டா  குறைந்தது 98 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.   குறைந்த மற்றும் அதிக தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளில் கூட டெல்டா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார…

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும் : வெள்ளை மாளிகை

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது 2001ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டப்பட்டனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு போர் ஏற்பட்டது.…

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தடை

ஐக்கிய அரபு அமீரகம்(UAE) தனது பிரஜைகள் இலங்கைக்குள் நுழைய பயணத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. தற்போது நிலவும் கொரோனா அபாயம் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் உட்பட 12 நாடுகளுக்கு பயணத்தடை விதிக்க ஐக்கிய அரபு…

இங்கிலாந்து – ஜேர்மனி கால்பந்து போட்டியைப் பார்வையிட்ட இளவரசர் ஜோர்ஜ்

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின்  நேற்றைய இங்கிலாந்து – ஜேர்மனிக்கு இடையிலான போட்டியைப் பார்ப்பதற்காக வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார். வெம்பிளி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியைப் பார்ப்பதற்காக பெற்றோருடன் வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரதும் கவனத்தை ஈர்த்தார்.ஜேர்மனியை இங்கிலாந்து அணி…

ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்

ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள்…

தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்குச் செல்லுங்கள் : பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:நாடு…

ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை

பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் பிளாய்ட். லாரி…

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிபத்து:100க்கும் அதிகமானோர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோர அனர்த்தத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  …

டெல்டா வகை கொரோனா அமெரிக்கர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்: சிரேஷ்ட நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளது.உலகை அச்சறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்தது.இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில்…

சர்வதேச யோகா தினம் – நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்தக் கலை, இப்போது உலகமெங்கும் பரவி…