ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் பலி

ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் ஷிட்டே என்ற பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், வெடி குண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோரத் தாக்குதலில் அப்பாவிப்…

முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்- அதிர்ச்சித் தகவல்

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவூதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த…

ஆப்கானிஸ்தானில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஆசிரியர் குடும்பங்கள் போராட்டம்

ஆப்கானிஸ்தானை கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம்  திகதி தலிபான்கள் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வங்கிகளில் பணம் இல்லை. எனவே வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தையும் யாரும் எடுக்க முடியாத  நிலை உள்ளது.  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்…

ரோஹிங்கியா அகதிகள் முகாமில்  தாக்குதல்;7 பேர் பலி

வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதுடன், கத்தியைக் கொண்டு கண்மூடித்தனமாக…

சினோபார்ம் தடுப்பூசி தொடர்ந்து வைரஸை எதிர்த்துப் போராடும்: ஆய்வு முடிவு

சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தொடர்ந்தும் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப் பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,…

சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்தக் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களைப் பறித்ததோடு மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது. பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க உலக நாடுகள் இன்னும்…

கேரளாவில் பாத்திரத்தை படகாக மாற்றித் திருமணம்

கேரளாவில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள், வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புழா சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு இன்று (ஒக்.18) திங்களன்று…

வெள்ளக்காடான கேரளா ; பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுபெற்றதால் மழையும் இடைவிடாது பெய்தது. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பெரும்…

அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு முக்கிய பதவி

இவர் இதற்கு முன்பாக அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியில் இருந்துள்ளார். 1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். அமெரிக்க இராணுவ…

ஆப்கான் மசூதியில் குண்டுவெடிப்பு;16 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள்  வெளியாகியுள்ளன. மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக…