போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் பரிவு காட்டும்படி சிங்கப்பூர் பிரதமருக்கு மலேசியப் பிரதமர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூரில் இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் மலேசியரின் வழக்கில் பரிவு காட்டுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தியை மேற்கோள்காட்டி ‘த ஸ்டார்’ இணையச் செய்தி…

மராட்டிய மாநிலம் அகமது நகரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 11 பேர் பலி

மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானதுடன்  12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள் அனைவரும்…

உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகளில் கடும் அதிகரிப்பு

உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) தெரிவித்துள்ளது.   கடந்த ஆண்டில் மட்டும், உணவுப் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஒரு தசாப்தத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உணவு…

தன் மனைவியுடன் தீபாவளியைக் கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். இது குறித்து…

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை கிடைத்தது

மாரடைப்பு காரணமாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார்.  புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு…

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்

லண்டனில் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாய்ப்பாட்டு, வீணைஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும்…

1.5 பாகையாக புவியின் வெப்ப நிலையைக் குறைக்க வேண்டும் – ஜி-20 மாநாட்டில் முடிவு

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த…

பூமியை நோக்கி வரும் புவி காந்தப் புயல்

பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:-வலுவான புவி காந்தப் புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த…

பேஸ்புக் நிறுவனம் ‘மெற்றா’ எனப் பெயர் மாற்றம்

முகநூல் உட்பட பிரபல சமூக வலைத்தளங்களை இயக்குகின்ற அமெரிக்க நிறுவனத்தின் பெயர் ‘மெற்றா’ (Meta)என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் (Facebook) குழுமத்தின் பெயர் மாற்ற அறிவித்தலை அதன் நிறுவுனர் Mark Zuckerberg இன்று மாநாடு ஒன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.தனிப்பட்ட ஒரு தளமாக…

இத்தாலியில் தனது இரு மகள்களையும் கொன்ற இலங்கைத் தாய்!

இத்தாலியின் வெரோனா பகுதியில் இலங்கைத் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 33 வயதுடைய  சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர்  தனது சாபதி(11 வயது) மற்றும்…