ஆப்கானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து…

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழைமையான மனிதனின் கால் தடம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலுள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மிகவும் பழைமையான மனித கால் தடத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.…

குற்றங்கள் செய்தால் அந்தத் தண்டனை உறுதி : தலிபான்கள் அறிவிப்பு

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைப் போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி…

இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு தடையை தளர்த்தியது மலேசியா!

இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது.   இதன்படி நிரந்தர வதிவிட அஸ்தஸ்து, நீண்ட கால பாஸ், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் குறித்த 5 நாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் நுழையலாம். மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைத்…

உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மி.மீற்றர் உயர்வதாகத் தகவல்

உலகளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மில்லிமீற்றர் என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையகத்தின் கீழ் இயங்கும் கொப்பர்நிக்கஸ் மரைன் சேவிஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.   கடல்கள் வெப்பமயமாவதாலும் நிலப்பரப்பு உருகுவதும் கடல் மட்டம் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

அவுஸ்திரேலியாவை அடுத்தடுத்து தாக்கிய மூன்று பூகம்பங்கள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவின் வடகிழக்கிலுள்ள மான்ஸ்பீல்டை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன. கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அல்பைன் தேசிய பூங்கா பகுதியில் முதலாவது பூகம்பம் உணரப்பட்டது எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள்  பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இது…

சீனாவில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலி

சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10…

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் விசித்திர இளைஞர்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தைசுகே ஹோரி (36) எனும் இளைஞர் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கி வருகிறார்.  இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்…

மகளிர் நல அமைச்சைக் கலைத்த தலிபான்!

ஆப்கானில் தலிபான்கள் மகளிர் நல அமைச்சைக் கலைத்து  அதற்கு வேறு பெயர் மாற்றியுள்ளார்கள்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் ஆப்கானிஸ்தானில்…

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 8 நாடுகள் நீக்கம்

எதிர்வரும் 22ஆம் திகதி  புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன. கொவிட் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டன.அதன்படி, துருக்கி, பாகிஸ்தான்,மாலைதீவு,…