கோத்தபாயவுக்கு கடுமையான நிபந்தனை விதித்த தாய்லாந்து

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  கோத்தபாய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டில் தங்கியிருக்கும்…

சீனாவில் மற்றொரு ஆபத்தான வைரஸ் பரவுகிறது

கிழக்கு சீனாவில் ‘லாங்யா’ வைரஸ் பரவி வருவதாகவும், இன்று (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லாங்யா என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளை பாதிக்கும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸுக்கு மருந்தோ தடுப்பூசியோ உருவாக்கப்படவில்லை என்று…

தமிழ்நாட்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்து 1971-ஆம் ஆண்டு கடவுள் பார்வதியின் சிலை உள்பட 5 சிலைகள் திருட்டுப் போயின. இந்தத் திருட்டு குறித்து 2019-ஆம் ஆண்டு கோவில் அறங்காவலர்…

இறந்த பன்றிக்கு உயிர் கொடுத்த விஞ்ஞானிகள்!

இறந்த பன்றி ஒன்றை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று பன்றிகளை வைத்து 2019-ஆம் ஆண்டு சோதனை நடத்தியது. அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றின்…

குரங்கம்மை  நோயால் பரிதவிக்கும் நியூயோர்க் நகர்

  நியூ யோர்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக நடுவமாக மாறியுள்ளது. இதுவரை அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600ஆகும்.   நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் வேளையில்,…

நடேசலிங்கம் குடும்பத்துக்கு நிரந்தர வீசா வழங்கிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ்க் குடும்பமான நடேசலிங்கம் குடும்பத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் நிரந்தர வீசாவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் நடேசலிங்கத்தின் வீட்டுக்கு இன்று சென்று அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போது, சட்டவிரோமாக…

இன்று ரோட்டரி கிளப் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்து தலைவர் ராஜசேகர் சுப்பையா,

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜண்ட்ஸ், இலங்கைத் துணைத் தூதரகத்தில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டும் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தாய்வானை சுற்றி வளைத்த சீனா!

சீனாவின் கடும் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்துக்கு எதிராக சீனா இன்று கடுமையாக பதிலளித்துள்ளது. அதாவது தாய்வானை அண்மித்த கடற்பரப்பில் 06 இடங்களில் இருந்து நாட்டைச் சுற்றி வளைத்து பாரிய இராணுவப் பயிற்சியை…

அமெரிக்க சபாநாயகரின் விஜயத்தால் தாய்வானுக்கு நேர்ந்த சிக்கல்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் திடீர் பயணத்தை அடுத்து தாய்வானுடனான வர்த்தகத்தை சீனா கட்டுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான மணலின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக சீன வர்த்தகம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தாய்வானுக்கான…