சமீப ஆண்டுகளில் சூடானுக்கு பணத்தை வாரி இறைத்த பல மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, போர் நிறுத்தத்துக்காக இராஜதந்திர ரீதியில் செயல்பட்டு, அந்நாட்டில் பொதுமக்கள் தலைமையிலான மாற்றத்தை மீட்டெடுக்கிறது என்று இங்கிலாந்திற்கான சவுதி தூதர் காலித் பின் பந்தர்…
Category: world news
மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொலை
மியன்மாரின் சாஜைங் (Sagaing) பிராந்தியத்தில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாசிகி கிராமம் அருகே…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!
அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சாய எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய்யின் விலை திடீரென பெருமளவு குறைவடையவதன் ஊடாக, உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் பாரியளவில் நிவாரணம் கிடைக்கும்…
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில்…
துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு…
ஈரானில் உள்ள ராணுவ ஆலை மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தெஹ்ரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
ஈரானின் மத்திய நகரமான இஸ்பஹானில் உள்ள இராணுவ ஆலையை ட்ரோன்கள் தாக்கியதாக தெஹ்ரான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. “பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட இராணுவ மையங்களில் ஒன்றில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது” என்று இஸ்பஹான் கவர்னரேட் முகமது ரேசா ஜான்-நேசாரியின் துணைத் தலைவர் முகமது ரேசா…
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக…
குர் ஆனை எரித்த அந்த போக்கிரியை நான் பிடித்தேன் என்றால் நான் அவரை உயிருடன் தீ வைத்து எரித்துவிடுவேன்’
உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய துருக்கி முட்டுக்கட்டையாக உள்ளது. “நாங்கள் பயங்கரவாத இயக்கமாக கருத்தும் குர்திஷ்தான் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு ஸ்வீடன்…
ரிஷி சுனக், காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடியே வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் (seat belt ) அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நாட்டின் பிரதமரே…

