பல்கலைக்கழக மாணவர்கள் இன்று களனியிலிருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த இந்த அணிவகுப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை (சனிக்கிழமை) காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பெரும்…
Category: SRI LANKA 1
பிரதான வர்த்தகப் பொருளாக மாறியுள்ள விறகு
உலகம் எண்மான யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் கொழும்பு நகரின் பிரதான வர்த்தக பொருளாக விறகுக் கட்டு மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு நிலவும் தட்டுப்பாடே இதற்கான காரணமாகும்.கொழும்பு மாடி வீடு உள்ளிட்ட ஏனைய…
புகையற்ற அடுப்பு- மட்டு. மாவட்ட செயலக உத்தியோகத்தரால் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் தவராசா சுரேஸ் எனும் உத்தியோகத்தர் புகையற்ற புதிய வகை அடுப்பை கண்டுபிடித்துள்ளதுடன், குறித்த அடுப்பை அண்மையில் மாவட்ட செயலகத்தில் அறிமுகம் செய்துவைத்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் இக்காலகட்டத்தில், எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய…
அடுத்த எரிபொருள் கப்பலுக்கு பணம் கொடுக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் பணம் இல்லை
அடுத்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்தத் தேவையான டொலர்கள் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், எரிபொருளுக்காக டொலர்களை வாங்குவதற்குத் தேவையான ரூபா எண்ணெய் நிறுவனத்திடம் இல்லை.இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் தொடர்ந்து…
எரிபொருள் கோரி முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை இடம்பெற்ற இப்பேரணியில் நோயாளருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மருத்துவர் சி. சிவமோகன் மாட்டு வண்டிலில் பயணித்தார். இதன்போது எரிபொருளற்ற அம்புலன்ஸ் வண்டி இழுத்துச் செல்லப்பட்டது. ———————- Reported by : Maria.s
யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு 10 சைக்கிள்கள் கையளிப்பு
யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் 10 சைக்கிள்கள் கையளிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் சைக்கிள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன்புரிச்…
பணவீக்கம் 70 சதவீதமாக உயரக்கூடும் -மத்திய வங்கி
எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதமாக உயரலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதனைக் கருத்திற்கொண்டே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாணயக் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய…
பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம்; அரசிடம் பேக்கரி உரிமையாளர்கள் கோரிக்கை
நிலவும் எரிபொருள் பிரச்சினையால் அடுத்த சில நாட்களில் பேக்கரி தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலுக்குத் தேவையான எரிபொருள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன்…
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் -GMOA
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர்…
எரிபொருள் நெருக்கடி : கார் விற்பனை நிலையமொன்று துவிச்சக்கர வண்டி விற்பனையை ஆரம்பித்தது
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அளுத்கமவில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்று துவிச்சக்கர வண்டி விற்பனையை ஆரம்பித்துள்ளது. ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபா வரையிலான சைக்கிள்களின் விலை குறித்து விசாரிக்க இளைஞர்களும் வருவதைக் காண முடிந்தது. மிகவும்…

