ரயில் கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய கட்டண திருத்தத்தின்படி மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மேடை டிக்கெட் கட்டணம் ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய…
Category: SRI LANKA 1
ரணில் ஜனாதிபதியாக வருவதை எதிர்பார்க்கவில்லை -நடிகை தமிதா அபேரத்ன
ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அதிபராக வருவதை இலங்கை மக்கள் எதிர்பார்க்கவில்லை என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கியதன் மூலம், நாட்டின் பொது மக்கள் அபிப்பிராயம் முற்றாக வீதியில் வீசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போராட்டம் இத்துடன் முடிவடையாது…
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ,பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு இன்று காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
இலங்கையுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த தயார் :சர்வதேச நாணய நிதியம்
இலங்கையுடனான நிதி மீட்புப் பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்வதற்கு சில…
கொவிட்-19 தொற்று அதிகரிப்பு: முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கவும்
இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் 40 முதல் 50 ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 நோயாளர்களை அடையாளம் காண நாளாந்தம் சுமார் 1,000 பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அண்மைய…
புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் : காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்
புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்படும் போராட்டத்தை…
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் வெற்றி பெற்றார்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும்…
வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்தால் பாராளுமன்ற அமர்விலிருந்து 7 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குச் சீட்டுகளை படம் எடுக்கக் கூடாது எனவும், நாளைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்ற அலுவலகத்துக்கு அறிவித்துள்ளார்.…
ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டி
இலங்கையில் நாளை(20) நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மூவர் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில் வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி பதவிக்கு டலஸ் அழகப்பெரும, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர்…
இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு ; ஆரம்பக் கட்டணம் 38 ரூபா
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 2.23% குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஆரம்பக் கட்டணம் ரூ.38 ஆக இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் ஆரம்ப பஸ்…

