இந்த நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறுமாறு எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப்…
Category: SRI LANKA 1
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – விவசாய அமைச்சர்
விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எரிசக்தி அமைச்சுடன் கலந்துரையாடி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.…
பால் உற்பத்தி குறைந்ததால் புரதச்சத்து குறைபாட்டால் மக்கள் பாதிப்பு
பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறை, இறக்குமதித் தடை காரணமாக உள்ளூர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் புரதச்சத்துக்…
உணவுப்பொதி, கோப்பை தேநீர் என்பவற்றின் விலைகள் குறைவடைகின்றன
எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் உணவுப்பொதி மற்றும் ஒரு கோப்பை தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் சங்கத்தின் தலைவர்…
ஓடாத 250 வாகனங்களுக்கு வாடகை செலுத்தும் அரசு
தனியார் நிறுவனங்களிலிருந்து அரசினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனங்கள் ஓடாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஒரு…
கோட்டா கோ கம கூடாரங்கள் 10ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலி முகத்திடல் கோட்டா கோகம போராட்டக்களத்தில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளின்றி அகற்றப்படுவதை தடுப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதி வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குத் தேவையான…
இரவு வேளை கூரையை உடைத்துக்கொண்டு வீட்டினுள் வீழ்ந்த மலைப்புலி
மலைப் புலியொன்று கூரையை உடைத்து வீட்டினுள் வீழ்ந்துள்ளதாக லிந்துலை பிரதேசத்திலிருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பான சம்பவம் லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணியளவில் புலி வீட்டினுள் வீழ்ந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து…
அடுத்த 6 மாதங்கள் மிகவும் கடினமானவை; இது நாம் அனுபவித்திராத காலமாக இருக்கும் -ஜனாதிபதி
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.…
பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை
பல தனியார் பஸ் சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால் இன்று காலை பணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்த பல பயணிகள் கடும் சிரமத்திற்கு…
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலான ஓஷன்…

