பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் எனும் இயற்பெயர் கொண்ட மலையாள சூப்பர் ஸ்டாரான இவர் மம்முட்டி எனும் பெயரால் நன்கு அறியப்பட்டவராவார்.…
Category: SRI LANKA 1
ஒரு முட்டை 60 ரூபா; ஒரு முட்டை அப்பம் 120 ரூபா
பலரும் விரும்பிச் சாப்பிடும் முட்டை அப்பங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். புறநகர் பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை அப்பம் தற்போது சாதாரண உணவகங்களில் 120 முதல் 130 ரூபா…
பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையைச் சந்தித்த நாமல் எம்.பி.
இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக மல்யுத்தப் போட்டியில் இலங்கைக்காக வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹின்சா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இது தொடர்பான படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நாமல் எம்.பி., “பொதுநலவாய விளையாட்டுப்…
முல்லைத்தீவுக் கடலில் அத்துமீறும் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள்!
முல்லைத்தீவு நாயாறு முதல் சாலை வரையான கடல் பிரதேசத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல முடியாத கையறு நிலையில் இருக்கும்…
குடிநீர் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறுகள் இன்றி நீர் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது பெறப்பட்டுள்ள நீர்க் கட்டணம் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களை…
மின்சாரக் கட்டணம் 75 வீதம் அதிகரிப்பு
நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணம் ஒட்டுமொத்தமாக 75% இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார…
அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்: ஜனாதிபதி
பொதுமக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பெலவத்தை அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் பாராளுமன்ற…
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனத் தலைவர் முடித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 2.3…
சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியுடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் இடையில் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர, எதிர்க்கட்சியான ஐக்கிய…
40 அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை – லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக 40 அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது எதிர்க்…

