Category: SRI LANKA 1
பிரித்தானிய சுற்றுலாப் பயணி தன்னை நாடு கடத்தும் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல்
பிரித்தானிய சுற்றுலாப் பயணியான கெய்லி பிரேசர், தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விண்ணப்பத்தில் பிரதிவாதிகளாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்…
இலங்கைக்கான விமான சேவையை இத்தாலி மீண்டும் ஆரம்பித்துள்ளது
இத்தாலியின் நியோஸ் ஏர்லைன்ஸ் கொழும்புக்கும் இத்தாலிக்கும் இடையே வாராந்திர மூன்று விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கோடையில் இருந்து இந்தப் பாதையில் வாராந்த மூன்று விமானங்களை இயக்க நியோஸ் ஏர்லைன்ஸின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இத்தாலிய சிவில் விமானப்…
சர்வ கட்சி ஆட்சி உருவாக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது
சர்வ கட்சி ஆட்சியை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அநேகமாக அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும். இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பல்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு செய்திகளை…
காலி முகத்திடலில் கூடாரங்களை அகற்ற நடவடிக்கை
காலிமுகத்திடலில் மீதமுள்ள தற்காலிக கூடாரங்களையும், அங்குள்ள மக்களையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இன்று (12) பிற்பகல் இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். அண்மையில், போராட்டக்காரர்கள் காலிமுகத் திடல் போராட்டப் பகுதியிலிருந்து முழுமையாக…
கிரீஸ் கடலில் மூழ்கிய அகதிகள் படகு; 50 பேர் மாயம்
துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார்…
போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா!
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதம் சுமார் 205 மில்லியன் ரூபா என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவானிடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதமராக இருந்த போது அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு…
பிஸ்கட் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை
பிஸ்கட் நிறுவனங்களின் விலையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து நுகர்வோர் சேவை அதிகார சபையின் அங்கீகாரத்தின் கீழ் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தகம்…
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள்…
பிரதமர் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தான் கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றில் நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. ஒன்றாறியோ மாகாணத்தின்…

