சர்ச்சைக்குரிய யுவான் வாங்-5 என்ற சீன ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்தது.இந்தக் கப்பல் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. கடந்த 11…
Category: SRI LANKA 1
சிமெந்துக் கல் ஒன்றின் விலை 100 ரூபாவாக உயர்வு
ஒரு சிமெந்துக்கல்லின் விலை 100 ரூபாவிற்கு உயர்ந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார். மின் கட்டண உயர்வாலும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சிமெந்துக் கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.…
இலங்கை – இந்தியா இணைந்து முத்திரை வெளியீடு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணைந்து முத்திரையொன்றை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.இரு நாடுகளின் தபால் துறைகளும் இதற்கான முயற்சியை மேற்கொள்கின்றன. இது ‘ஓகஸ்ட் 15, 2022 இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்துக்கான ஜனநாயகம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இந்த முத்திரை இலங்கை மற்றும்…
கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு ஏற்பாடு
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்குத் தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்தப் பயிர்ச் செய்கையை முன்னெடுக்கத் தேவையான…
6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316 தனி நபர்கள் மீதான தடையை நீக்கிய இலங்கை அரசு!
இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதோடு பல அமைப்புகளையும் அவர்கள் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கை,…
பல அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன
அரிசி, பருப்பு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, செத்தல்…
சீனாவுக்குப் பயந்து, இந்தியாவை மீறி சீனக் கப்பல் வர அனுமதித்த இலங்கை!- இந்திய ஊடகங்கள்
சீனாவின் ‘யுவான் வாங் 5’ ஆய்வுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பை சீனா தாமதப்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்…
ஜனாதிபதி நிதியத்தின் உதவித் தொகை வழங்கல் ஆரம்பம்
2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி நிதியத்தினால் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்துவது நிறுத்தப்பட்ட போதிலும் மீண்டும் உதவித் தொகை வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு சில விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவித்தொகை செலுத்தப்பட்டது,…
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தொடர்பில் தாய்லாந்து எடுத்த தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்புத் தரப்பினர் அவருக்கு அறிவித்துள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு மாத…
பயோமெட்ரிக் தரவு சேர்க்கப்பட்டு தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்படும்
இலங்கையர்களின் பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,“தற்போது, தேசிய…

