எல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

எல்பிடிய, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று கடுவில பிரதேசத்தில் இன்று பதிவாகியுள்ளது.…

ஸ்டீவ் ஹான்கேயின் பணவீக்க சுட்டெண்ணில் இலங்கைக்கு 4ஆம் இடம்

உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஏனைய நாடுகளான லெபனான், சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகியன முன்னிலையில் உள்ளன. இதேவேளை, உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் பணவீக்க வீதம்…

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படும்

மண்ணெண்ணெய் விலை உயர்வை ஈடு செய்ய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பண மானியம் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர்…

விநியோகம் குறைவதால் மீண்டும் எரிபொருள் வரிசை?

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் போக்கு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், எரிபொருளைப் பெறுவதற்கு வரிசைகள் உருவாகி வருவதாகவும் அச்சங்கம் கூறுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு…

நல்லூர் சித்திரத்தேர் வெள்ளோட்டம் நாளை

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நாளை(24) புதன்கிழமை காலை 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.   நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் கோவிலுக்கான முதலாவது தேர்…

கனடாவில் ரி.ரி.சி.யில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை

கனடாவின் பொதுப் போக்குவரத்து சேவையான ரி.ரி.சியில் டிக்கட் இன்றிப் பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டிக்கட் இன்றிப் பயணம் செய்வோருக்கு 425 டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்பவர்களால் வருடாந்தம் பல மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக…

ஐக்கிய மக்கள் சக்தியின் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கவில் இணையத் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் செய்யத் தீர்மானித்துள்ளனர். கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின்…

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின்  விலை கடுமையாக அதிகரிக்கும் சாத்தியம்

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீன் வியாபாரிகள் கூறுகின்றனர்.மீன்பிடிப் படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், லீற்றர் ஒன்றுக்கு 253 ரூபா அதிகரிக்கப்பட்டதன் பின்னர், அதே விலை மீன்களுக்கும் சேர்க்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு…

கோத்தபாயவை போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   தமிழ் இனப் படுகொலைக்கு காரணமான முன்னாள் ஜனாதிபதியையும் அதற்கு ஆதரவளித்த மக்களையும் போர்க்குற்ற…

முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் போதாது-அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம்

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு தமது பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை அரசாங்கம் எவ்வளவோ விளக்கிச் சொன்னாலும் எந்தப் பயனும் இல்லை எனவும் அதனால் அதிகளவான…