எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்ற ஆர்வமுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பாவனை…
Category: SRI LANKA 1
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு 320 மெட்ரிக் தொன் கடலைப் பருப்பு நன்கொடை
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெட்ரிக் தொன் கடலைப் பருப்பை நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று இந்த உணவுப் பொருட்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம்…
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் விடுதலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று(26) வெளியேறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க…
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும்
முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு கோரி தொழில்சார் முச்சக்கர வண்டி தொழிலாளர் சங்கத்தினர் பிலியந்தலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தொழில்முறை முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவிக்கையில்; ரணில் –…
பசும்பால் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி
போதுமான அளவு பால் உற்பத்தி செய்யப்படாததால், உள்ளூர் சந்தையில் பால், பால்மா உள்ளிட்ட பொருட்கள் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 600,000 லீற்றர் பால் தேவைப்படுவதாகவும், தற்போது 140,000 லீற்றர் பால் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.…
அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகருக்கு 100,000 ரூபா அபராதம்
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலி பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலி நகரில் முட்டைக் கடை ஒன்றின் வர்த்தகர் ஒருவர் 43 ரூபாவிற்கு விற்க…
300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதித் தடை
300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இன்று (23) முதல் தற்காலிக இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.உணவு, ஆடை உள்ளிட்ட பல பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சொக்லெட்,…
ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுவிக்கப்படுவார்: ஹரின் பெர்னாண்டோ
சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அமைச்சர் ஹரின்…
மே 09 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் விசாரணைகள் நிறைவு
மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ்…
இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இலங்கைக்கு “கடன் நிவாரணப் பொதியை” வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சுமார் 29 பில்லியன் டொலர்கள் என்று கூறப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களில்…

