இன்றும்(01) பல மாகாணங்களில் பலத்த மழை

  நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது .பலத்த மழை காரணமாக தெதுரு ஓயா மற்றும் குக்குலே கங்க…

புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி தோண்டியெடுப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று நேற்று(31) மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன்…

48 பொருட்களுக்கான நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

48 வகையான பொருட்களை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் அல்லது விற்பனை தொடர்பான நிபந்தனைகள் சிலவற்றை விதித்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…  Reported by :Maria.S

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

36,500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று(31) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுத்திகரிப்பு…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றன

இன்று (ஆகஸ்ட் 30) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். இதனை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு –…

அரசியலுக்கு வருகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் புதல்வர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா கட்சியின் கீழ் இது கீழ் இது இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. புதிய கட்சி…

நல்லூர் ஆலய மஹோற்சவம் கொடி இறக்கத்துடன் இனிதே நிறைவு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியிறக்கம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதையடுத்து ஆலய மஹோற்சவம் நிறைவு பெற்றுள்ளது.   மேற்படி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவம் நேற்றுக் காலை இடம்பெற்றது.   இதையடுத்து…

செப்டெம்பர் 18க்குப் பின் அரிசி விலை கிலோ 290 ரூபாவாக உயரும் சாத்தியம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒரு கிலோ அரிசியை 290 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பாரிய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான விலைக்கு…

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு

நேற்று முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பல நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று (25) இரவு முதல் எரிபொருளைப்…

நல்லூர் ஆலய வளாகத்தில் சிறுவர்-பெண்களை ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தியோர் கைது

நல்லூர் சுற்றாடல் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இவர்களிடம்…