11மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – மணல்காடு பகுதியில் 37 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. யாழ்.கிளாலி பகுதியை…

அமெரிக்காவால் அன்பளிப்பு செய்யப்பட்ட கப்பல் இலங்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப…

பாண் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் நளின்

கோதுமை மா தொடர்பில் இன்றைய தினம்(05) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா தொடர்பில் கணக்கீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். பாணுக்கான தற்போதைய விலை தொடர்பில் இன்று(05) பேக்கரி…

9,000 போதை வில்லைகளுடன் இருவர் கைது

ஒரு தொகை போதை வில்லைகளுடன் அளுபோமுல்ல பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதி சொகுசு கார் மற்றும் வேனில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய…

சர்வதேச நாணய நிதியம்இலங்கை இடையிலான இணக்கப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது – IMF தலைவர்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கான சர்வதேச நாணய…

மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர்

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு – மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால…

60 ஆயிரம் இளைஞர்களைக் கொன்று குவித்தவரின் மகன் தான் சஜித்

தமிழ் மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழிவகுத்தவரும் 60 ஆயிரம் இளைஞர்களைக் கொன்று குவித்தவரும் தனது தந்தை பிரேமதாசா என்பதனை மறந்து அடக்குமுறைகளை பற்றி அவரது மகனான சஜித் பிரேமதாச அதிகமாகவே பேசுகிறார் என அரச தரப்பு பிரதம கொறடாவும்…

மீண்டும் இலங்கை வந்தார் கோட்டாபாய – சிறப்பு படை பாதுகாப்பு 

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதோடு,  இல்லத்தை கைப்பற்றியுமிருந்தனர் அதனையடுத்து  ஜூலை மாதம் 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய  கோட்டாபய ராஜபக்ச…

1000 அடி நீள ஓவியத்தை உருவாக்கும் செயற்பாடு யாழில் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் 1000 அடியை விட நீளமான ஓவியத்தை வரையும் நடவடிக்கை இன்று(01) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. MTV – MBC ஊடக வலையமைப்பு, நியூஸ்பெஸ்ட் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. ஒக்டோபர் முதலாம் திகதி…

வைப்பிலிட்ட நிதியை மீள கேட்ட ஜப்பான்; உதவியை உதாசீனம் செய்ததா யாழ். மாநகர சபை?

  யாழ். மாநகர சபை சில வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி கழிவுகளை அகற்றி வருகிறது.  கொழும்பில் இடம்பெறுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு நான்கு பெரிய வாகனங்களை இலவசமாக வழங்க 2019  ஆம் ஆண்டு ஜப்பான் முன்வந்தது. வாகனங்கள் இலவசமாக…