மாளிகாகந்த மேலதிக நீதவானால் மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். போராட்டக்கள செயற்பாட்டாளரான லஹிரு வீரசேகர, கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் வைத்து நேற்று (09) கைது செய்யப்பட்டார். மருதானையில்…
Category: SRI LANKA 1
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரை அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ச சந்தித்துள்ளனர்
வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி – சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் Fedrico Villegas-ஐ சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பல்வேறு…
IMF ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். சர்வதேச நாணய…
அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிட உயர்நீதிமன்றம் அனுமதி !
திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. சீனக்குடா எண்ணெய் தாங்கியை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி…
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு – வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாபெரும் போராட்டம் !
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு…
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மசோதாவில் பிழை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் பிழையானது என்பது இன்று உறுதியானது. இந்த சட்டமூலம் நேற்று (06) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் கடும் ஆட்சேபனை காரணமாக அது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற…
இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு சாணக்கியன் சபையில் கோரிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுத்தார். இளம் கிரிக்கெட் அணி நாட்டின் கிரிக்கெட்டை முன்னோக்கி இட்டுச்செல்வதை காண்கின்றோம். அதேபோன்று, நாட்டின் அரசியலையும் இளம் அணியிடம் கையளிக்குமாறு நான்…
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு
அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தோட்ட சமூகத்திற்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் தொழில்…
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் மழையுடன் கூடிய காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.எனினும், மழைவீழ்ச்சி படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்தது. கண்டி, தவுலகல, யாலேகொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து…
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி இந்திய உயர் நீதிமன்றில் பொது நல மனு தாக்கல்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை இந்திய உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி மதுரையை சேர்ந்த K.K.ரமேஷினால் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த பொது நல…

