பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர கடைகள் திறப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர பெயார்வே கொழும்பு (Fairway Colombo ) தெருக்கடைகளை சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார். கோட்டையில் உள்ள டச்சு மருத்துவமனை வளாகத்தில் குறித்த உணவு திருவிழா நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதில்…

அனைவரும் சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும்.” – மஹிந்த தேசப்பிரிய

அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும்.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,…

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். 2 நாட்கள் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில்…

பியோனா கிழக்கு கியூபெக்கில் வந்தது, வெப்பமண்டலத்திற்குப் பிந்தைய புயல் சனிக்கிழமை இல்ஸ்-டி-லா-மேடலின் மற்றும் காஸ்பே பகுதிகளில் வெள்ளம், சேதம் மற்றும் குப்பைகளை கொண்டு வந்தது.

பியோனா கிழக்கு கியூபெக்கில் வந்தது, வெப்பமண்டலத்திற்குப் பிந்தைய புயல் சனிக்கிழமை இல்ஸ்-டி-லா-மேடலின் மற்றும் காஸ்பே பகுதிகளில் வெள்ளம், சேதம் மற்றும் குப்பைகளை கொண்டு வந்தது.அட்லாண்டிக் கனடாவில் கணிசமான சேதத்தை ஏற்படுத்திய ஆபத்தான புயலால் இதுவரை எந்த உயிரிழப்புகளும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை…

அஹூங்கல்ல – போகஹப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹூங்கல்ல – போகஹப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்போது, இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கான யோசனை தொடர்பில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (23) விசேட வைத்திய நிபுணர்களுடன் தாம் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.…

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சாவை பயிரிடுங்கள் – டயானாவுக்கு ஹர்ஷ டி சில்வா பதில் !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது…

நாட்டை வந்தடைந்துள்ள  டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள  டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி குறித்த கப்பல்…

சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும்

சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 21,000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டிய ரயில்வே திணைக்களத்தில் தற்போது 14,000 ஊழியர்கள் மாத்திரமே கடமைகளில் ஈடுபடுவதாக பிரதி பொது முகாமையாளர் காமினி…

புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு…