தேசிய சபையின் முதலாவது கூட்டம்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

பொதுமக்கள் சபையொன்றை உருவாக்கி மக்களும் அரச நிர்வாகத்துடன் தொடர்புபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான யோசனை மக்களின் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில்,  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக அண்மையில் தேசிய சபை ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய சபையின் முதலாவது கூட்டம்…

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்படுகின்ற விதத்தை அமைச்சர் கஞ்சன விஜேசேகர  ட்விட்டரில் இன்று பதிவிட்டிருந்தார். அவர் பதிவேற்றம் செய்துள்ள ஆவணத்திற்கு அமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல், ஒக்டேன் 92 ரக பெட்ரோலை விடவும் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுகிறது.…

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவதை வரையறுத்து பொது நிர்வாக அமைச்சு

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவதை வரையறுத்து பொது நிர்வாக அமைச்சு விசேட சுற்றுநிருபமொன்றை நேற்று (27) வௌியிட்டது. நிறுவனங்கள் சட்டக்கோவையின் ஏற்பாடுகளை பின்பற்றாமல், சமூக ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொது நிர்வாக சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவாறான…

ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

ஜப்பான்பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்  ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, ஜப்பான் மன்னர் Naruhito-வையும் சந்தித்து…

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலஜயம்பதி ஹீன்கெந்த மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதம மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதம நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் குற்றப்பத்திரம் தாக்கல்…

புத்திக பிரசாத்தும் மற்றுமொரு சந்தேகநபரும் முல்லேரியா – வல்பொலயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆமி சுரங்க எனப்படும் புத்திக பிரசாத்தும் மற்றுமொரு சந்தேகநபரும் முல்லேரியா – வல்பொலயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியொன்று சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கடந்த 2014 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய-  உமகிலிய மைதானத்தில், முன்னாள்…

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு 

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் எதிர்வரும் 10ஆம்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது. இதனால் நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் பிறப்பாக்கிகளில் ஒரு மின் பிறப்பாக்கி…

கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன. அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து…