பேராசிரியர் சரித்த ஹேரத்தை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினராக தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர், பேராசிரியர் சரித்த ஹேரத்தை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய(04) பாராளுமன்ற சபை அமர்வின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டார்.…

எல்சிபிஓவில் இருந்து $70Kக்கும் அதிகமான சாராயத்தைத் திருடியதற்காக ஒரு நபரை OPP கைது செய்துள்ளது

எல்சிபிஓவில் இருந்து $70Kக்கும் அதிகமான சாராயத்தைத் திருடியதற்காக ஒரு நபரை OPP கைது செய்துள்ளது ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, LCBO வில் இருந்து அதிக அளவு பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாண காவல்துறையின் (OPP) சமூகத்…

கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது 

 கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.  பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்க ஐரோப்பிய…

ஹிஜாப் போராட்டம் , ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை…

காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே இவ்வாறு சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில்…

பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜ் தனது 41ஆவது வயதில் இன்று(02) காலை காலமானார்.

பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜ் தனது 41ஆவது வயதில் இன்று(02) காலை காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று(02) காலை உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இறக்குவானையில் பிறந்த அன்னார், சிட்னி சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான ”A-9” நாடகத்தினூடாக…

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த திடீர் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று (30) காலை திடீர் பணிப் பிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். இதனால் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாவதற்கு அல்லது பயணிக்காமல் இருப்பதற்கு இடமுண்டு என்று புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது. புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை 

யிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவித்தலை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கின்…

இந்தியா, சீனா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இந்தியா, சீனா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜப்பான் நிதி அமைச்சர் Shunichi Suzuki தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில், ஜப்பான் தனது பங்களிப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார்.…

சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மீதான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மீதான வழக்கு, கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ரொக்ஸி முன்னிலையில் இன்று முன் விளக்க மாநாட்டுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் பிரதி…