முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ,எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறி…
Category: SRI LANKA 1
மாணவியின் அந்தரங்க வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது
17 வயது பாடசாலை மாணவியின் அந்தரங்க விடயங்கள் அடங்கிய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் 20, 23 மற்றும்…
கொழும்பிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் புதிய சொகுசு ரயில் சேவை
கொழும்பிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் புதிய சொகுசு ரயில் சேவை “ரஜரட்ட ஒடிஸி” இன்று (8) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இந்த சொகுசு ரயில் காலை 9.20 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு ரயில் கம்பஹா, வெயாங்கொடை மற்றும் பொல்கஹவெல நிலையங்களில்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு – விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரொயட்டர் செய்திச்சேவை இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர்…
முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பில் தொடர்ந்தும் அத்துமீறல்கள் இடம்பெற்று வருவதாக
முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பில் தொடர்ந்தும் அத்துமீறல்கள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். ஏற்கனவே அங்கு நிர்மாணிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளபோதும், அங்கு நீதிமன்றத்தை மீறி செயற்பாடுகள்…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நிகழ்வு வெற்றிகரமாக நடந்தது.
சென்னை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜசேகர், துணை உயர் ஆணையர் டாக்டர் டி வெங்கடேஷ்வரனிடம் அதிகாரப்பூர்வ குறியீட்டு நகலை வழங்கினார். ரோட்டரி கிளப் மூன்று நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக துவக்கியது பிரதம விருந்தினரான டாக்டர் துரைசாமி வெங்கடேஷ்வரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ரோட்டரி…
எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்
தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,…
வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2022
ஆகஸ்ட் இறக்குமதிச் செலவினமானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றை பதிவுசெய்த போதிலும் ஆண்டிற்காண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக 2022 ஆகஸ்ட்ல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு 2022…
இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய…
எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம்
வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை நாளை(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகள் நாளை(05) காலை அறிவிக்கப்படும்…

