களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக  மாணவர்

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் நடத்த 6…

யாழ் மாவட்டத்தில் வாகன உடைமை மாற்றம் தொடர்பான ஒரு நாள் சேவை

வாகன உடைமை மாற்றம் தொடர்பான ஒரு நாள் சேவை 22.10.2022 அன்று யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனினால் (17.10.2022) இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், எதிர்வரும் 25 ஆம்…

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம்! ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு…

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பண மோசடி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மோசடி நடவடிக்கைகள் மூலம் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபரை ,சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் சமூக ஊடக தளங்களை…

அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் என்பதற்கான ஒரு சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாண ஆட்சி எங்களது கையில் இருக்குமானால் இந்த மாதிரியான நில அபகரிப்புகள், எல்லைப்புற குடியேற்றங்கள், இல்மனைட போன்ற எமது வளங்கள் சுரண்டப்படுகின்ற விடயங்களுக்கு நாங்களே முடிவு கட்ட முடியும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ…

யாழில் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாகி கர்ப்பமான சம்பவம் – கைதான வயோதிபருக்கு விளக்கமறியல்!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று(10) உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று…

பொதுமக்களால் அரச நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் கடிதங்கள்,

பொதுமக்களால் அரச நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டை நெறிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் விடயதானங்களை உள்ளடக்கிய விசேட கடிதம் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள்,…

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் தொடர்பில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இன்று(10) குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர், பிரதிவாதிகளான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொசவின்…

ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகம்

பல்வேறு நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுமார் 35 வர்த்தக உடன்படிக்கைகளை விரைவாக மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகம், நிதி அமைச்சு, மத்திய வங்கி, வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களம் மற்றும்…

அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவது மீறப்பட முடியாத உரிமையாகும்

கொழும்பு காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று(10) பிற்பகல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார். அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவது மீறப்பட…