மூதாட்டி ஒருவரை தாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று திருகோணமலை

மூதாட்டி ஒருவரை தாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று திருகோணமலை – கிண்ணியா, புதுநகர் பகுதியில் பதிவாகியுள்ளது. புதுநகரில் தனிமையில் வசித்து வந்த 79 வயதான மூதாட்டி ஒருவரிடமிருந்தே தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான மூதாட்டி கிண்ணியா ஆதார…

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது திருத்தத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், எவரும் எதிராக வாக்களிக்கவில்லை. திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது…

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய  வானிலை நிலவும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய  வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில…

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும்  அழகு சாதனப் பொருட்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும்  அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். குறித்த துறைகளில் தொழில் செய்பவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த மேன்முறையீடுகளை கருத்திற்கொண்டு…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒன்றிணைந்த பிரகடனத்தில் கைச்சாத்திடம் நடவடிக்கை பாராளுமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, 43 ஆவது படையணி,…

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு

வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில்…

வவுனியா – நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்

வவுனியா – நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி – சிவாநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நேற்றிரவு(18) குறித்த யுவதி வீட்டின் பின்புற…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கல்லடி ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேகநபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  28, 26 மற்றும்…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்வதற்கான அறிவித்தல் நீதி அமைச்சில் இருந்து இன்று தமக்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள்  ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். அவர்களில் ஐவரை…

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று(18) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த வாரத்திற்குள் குறித்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய…