வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு COPA குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு COPA குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தர மேம்பாட்டிற்காக ஆற்ற வேண்டிய…

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்துடன் 2.5% சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. 

அதன்படி மின்சாரக் கட்டணம் 2.5% அதிகரிக்கும்.  ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து  2.5% சமூக பாதுகாப்பு வரியை அறிவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அது மின்சார சபையின் மின் விநியோகத்துடன் தொடர்புபட்டுள்ளமையினால்,  அந்த வரியை மின்சார கட்டணத்துடன் இணைப்பதாக இலங்கை மின்சார…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடை

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள…

போக்குவரத்து சபை சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 11 பேர் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (26) பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

குறைந்த எடை பாண் விற்பனையில் ஈடுபட்ட 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த எடை பாண் விற்பனையில் ஈடுபட்ட 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை பாண் விற்பனை செய்வோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல குறிப்பிட்டார்.…

மொறட்டுவை பகுதியில் 21 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொறட்டுவை பகுதியில் 21 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினரால் இரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வேன், மோட்டார்…

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரும் ஹபராதுவ பொலிஸாரும் இணைந்து இன்று(23) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில்…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இன்று(16) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படுவதாக

இன்று(16) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைவடைந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல…

வெலிகந்தயில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கெப்டன் மரணம்

வெலிகந்தயில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கெப்டன் தேவிந்த உட்வர்ட் (Captain Devinda Woodward) உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். குறித்த கெப்டன் உள்ளிட்ட இராணுவத்தினர் திருகோணமலையிலிருந்து மாதுருஓயா விசேட பயிற்சி முகாமிற்கு செல்லும் போதே, இந்த…