டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.ஜனாதிபதி ரணில்

டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை  காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம்…

இந்தியாவில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலியாகியுள்ளனர்

மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு நூற்றாண்டு பழமையான கேபிள் தொங்கு பாலம் ஆற்றில் இடிந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் கொல்லப்பட்டனர், கடந்த தசாப்தத்தில் நாட்டில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றான நூற்றுக்கணக்கானவர்கள் தண்ணீரில் மூழ்கினர்…

ஹிக்கடுவ – திராணகம பகுதியில் இன்று(31) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஹிக்கடுவ – திராணகம பகுதியில் இன்று(31) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  துப்பாக்கிச் சூட்டில் ஹிக்கடுவ, களப்பு பகுதியைச் சேர்ந்த…

சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் உப தலைவராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் உப தலைவராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் 11ஆவது மாநாட்டில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச அமைப்பின்…

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார். இது குறித்து வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர்…

இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சோதனையிடுவதற்காக விசேட விசாரணைகள்

இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சோதனையிடுவதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பிறந்தநாள், பெயர்கள் மற்றும் தேசிய அடையாள இலக்கங்கள் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்…

மாத்தறை – திஹகொடவில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

மாத்தறை – திஹகொடவில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்காக தமது அதிகார சபையுடன் இணைந்த பொலிஸ்…

 மீன்பிடித் துறைமுகங்களுக்கு நாளாந்தம் 05 இலட்சம் லிட்டர் மண்ணெண்ணெயை

மீன்பிடித் துறைமுகங்களுக்கு நாளாந்தம் 05 இலட்சம் லிட்டர் மண்ணெண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெட்ரோலிய  கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது. மீனவர்களின் எரிபொருள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்தது. இதன்படி, மீன்பிடித் துறைமுகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட…

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் பெறுநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் பெறுநர்களுக்கும் இடையிலான மற்றுமொரு தீர்மானமிக்க கலந்துரையாடல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தினர்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தினர் இணைந்து நாரஹேன்பிட்டியவிலுள்ள பயங்கரவாத  விசாரணைப் பிரிவிற்கு முன்பாக இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்மதேரர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு…