இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்ல தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்ல தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. குணரத்ன வன்னிநாயக்க தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் சத்தியக் கடதாசி ஒன்றினூடாக தாக்கல் செய்த…

 88 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் ஜனாதிபதி மாளிகைக்கு கிடைத்த விதம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் 

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே 88 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் ஜனாதிபதி மாளிகைக்கு கிடைத்த விதம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்து, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்…

சட்டவிரோதமாக சுற்றுலா விசாவில் துபாய்க்கு தொழிலுக்காக பெண்களை அனுப்பிய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது

சட்டவிரோதமாக சுற்றுலா விசாவில் துபாய்க்கு தொழிலுக்காக பெண்களை அனுப்பிய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டாளைச்சேனையை சேர்ந்த பெண் ஒருவரை சுற்றுலா விசாவினூடாக துபாய்க்கு தொழிலுக்கு…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை

 பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, ஹொரணை – மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் இடைநிறுத்தம்

இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியை தெரிவு செய்யும் போது, தனுஷ்க குணதிலக்கவின்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸை(Antonio Guterres) சந்தித்துள்ளார்.

COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி எகிப்து சென்றுள்ள சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேசிய சுற்றுச்சூழல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ரணில் இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார். எகிப்தின் Sharm…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் செயற்பாடுகள்

 உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் செயற்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பது உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையுமா என சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 02 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு(05) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்களை…

வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று(06) பயணிக்கவிருந்த மற்றுமொரு ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று(06) பயணிக்கவிருந்த மற்றுமொரு ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ் தேவி ரயில், பூனாவை பகுதியில் நேற்று(05) தடம் புரண்டதை…

மருதானையில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை முன்னெடுக்கப்பட்ட  ”அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணியை” மருதானை ரயில் தலைமையத்திற்கு அருகே இன்று பிற்பகல் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். 

மருதானையில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை முன்னெடுக்கப்பட்ட  ”அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணியை” மருதானை ரயில் தலைமையத்திற்கு அருகே இன்று பிற்பகல் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.  இந்த எதிர்ப்புப் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என இன்று முற்பகல்…