வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.  22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகள் நேற்று(15) மாலை தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.  இவ்வாறு தப்பிச்…

ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் இன்று(14) முற்பகல், பெண்கள் மீதான…

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று(14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று(14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைகள் வருமாறு:   வரி செலுத்தப்படாமை அல்லது வேறு காரணங்களுக்காக இலங்கை…

பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்

பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.  உலக வங்கியின் அறிக்கைக்கு அமைவாக இலங்கையின் தேசிய…

மின்சார சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி

 இலங்கை மின்சார சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளதாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே விசாரணைகள்…

ஈக்குவடோரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படை உறுப்பினர்கள்

ஈக்குவடோரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படை உறுப்பினர்கள் 8 பேர் அடங்கிய MT Heroic Idun கப்பல் நைஜீரியாவிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. MT Heroic Idun எனும்  எண்ணெய் கப்பல் நோர்வே நாட்டுக் கொடியுடன் பயணிக்கும் கப்பலாகும். எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நைஜீரியாவிற்கு சென்று…

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உப குழுவொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைகளை வகுப்பதற்குரிய உப குழுவொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால கொள்கைகளை வகுக்கும் போது முன்னுரிமையளிக்கும் விடயங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய சபையின் உப குழு கூடிய போது இந்த தீர்மானம்…

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நொச்சிக்குளம் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 22 ஆவது சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 சந்தேகநபர்களும் இன்று…

மாவீரர் நாள் 2022, மாவீரர்கள் புனிதமானவர்கள், பூஜிக்கப்பட வேண்டியவர்கள்.

https://bwo.xcz.mybluehost.me/website_e0cc473d/wp-content/uploads/2022/11/Maveerar-naal-2022-vodeo.mp4 மாவீரர் நாள் 2022, மாவீரர்கள் புனிதமானவர்கள், பூஜிக்கப்பட வேண்டியவர்கள். எல்லோருக்கும் சொந்தமான மாவீரர்கள் காலாதி காலம் வரை போற்றப்பட வேண்டியவர்கள். இவ்வாண்டும். நவம்பர் 27, ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும் வணக்க நிகழ்வு, ரொரண்ரோ மேற்கில் 1917, Albion…

வியட்நாமில் சிக்கித் தவிக்கும் இலங்கைக் குடியேற்றவாசிகள் குறித்து ஜனாதிபதியிடம் TNA வேண்டுகோள் விடுத்துள்ளது

வியட்நாமில் திங்கட்கிழமை (7) மீட்கப்பட்ட இலங்கைக் குடியேற்றவாசிகளை மீண்டும் நாடு திரும்புவதை விட ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று…