அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (09) காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணம் செய்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல்…
Category: SRI LANKA 1
இரண்டு பெண்களுடன் தேரர்! 8 பேர் கைது!
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த…
தேர்தலுக்கு பணமில்லை… ஆனால் 5 பில்லியன் பங்குகளை வாங்க முயலும் அரசாங்கம்!
தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும் நேரத்தில், தனியார் நிறுவனமொன்றின் 5 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை அரசாங்கத்துடன் தொடர்பான நிதி நிறுவனம் கொள்வனவு…
மாணவி மரணம் தொடர்பில் சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்
பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை பிரதான நீதவான் திருமதி நிதா ஹேமலி ஹல்பண்தெனிய இன்று (07) இந்த உத்தரவை…
கட்டுப்பாட்டை மீறிய முட்டை விலை
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 48 ரூபாவும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வர்த்தக அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.…
உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பை மேற்கொண்டர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பை மேற்கொண்டர். தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர்…
நுவரெலியா பாடசாலைகளுக்கு பூட்டு
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா வலயக்கல்விப் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக…
நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்ததாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். சட்டமா…
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்…
நீர்வேலி தாக்குதல் சம்பவம்: மேலும் 24 பேர் பொலிஸில் சரண்
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 24 பேர் பொலிஸில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டனர். நேற்று 20 ஆண்களும் இன்று 4 பெண்களும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில்,…

