மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

 மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மாளிகாவத்தையில் உள்ள…

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபா. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

அம்பலாங்கொடையில் இன்று (31) நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலபிட்டிய, வலகெதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.…

சீனாவின் புதிய தேசிய வரைபடம் அதன் அண்டை நாடுகளை கோபப்படுத்தியுள்ளது

சீனாவின் அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், அதன் புதிய தேசிய வரைபடத்தை எதிர்க்கும் சமீபத்திய நாடாக மாறியுள்ளது, மலேசியா மற்றும் இந்தியாவுடன் இணைந்து, பெய்ஜிங் தங்கள் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டி வலுவான வார்த்தைகளைக் கொண்ட அறிக்கைகளை வெளியிட்டது. சீனா தனது…

தோட்டத் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

மலையக மக்களின் தலையாய பிரச்சினைகளில் ஓன்று குடியிருப்பு பற்றியதாகும். இன்றுவரை அவர்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குடியிருப்புத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. வீடு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதோடு,தனி மனிதன்,குடும்பம்,சமூகம் ஆகியவற்றின் வாழ்க்கைத் தரத்தினை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 19 ஆம் நூற்றாண்டின்…

கொழும்பு கோட்டையில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

 முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(28) கொழும்பு கோட்டையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த…

ஐ.எஸ். அமைப்பினர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனரா?

ஐ.எஸ். (IS) அமைப்பினர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு குறித்து விசேட அறிவிப்பு

வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை அகற்ற தீர்மானித்துள்ளதாக அந் நிறுவனம்…

யாழ்.கல்வியங்காட்டில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு GPS விளையாட்டரங்கிற்கு அருகில், நேற்று முன்தினம்(12) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, 4 ஆண்களும் 2 பெண்களும் நேற்று(13) கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட விசேட…

வங்காள விரிகுடாவில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்