இம்மாதம் 21ஆம் திகதி முதல் மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். எனினும்…
Category: SRI LANKA 1
மட்டு.கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள், டொல்பின் மீன்கள்
மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் டொல்பின் மீன் ஒன்றும் இன்று சனிக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளன. கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தையண்டிய கடல் பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ…
பயணக் கட்டுப்பாடுகள் 21 ஆம் திகதி நீக்கப்படும்
பயணக் கட்டுப்பாடுகள் 21ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.எனினும் ஜூன் 23ஆம் திகதி இரவு பத்து மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வரும். அவை 25ஆம் திகதி அதிகாலை வரை நீடிக்கும் என இராணுவத்…
ஜூன் 21இல் பயணக் கட்டுப்பாடுகள் தளரும் சாத்தியம் குறைவு
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமாக இருந்தால் நாடு இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று அவர்கள் அரசுக்கு அறிவித்துள்ளனர். இதனால் இப்போதுள்ள நிலையில்…
யாழ். அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஅரசடிக் கிராமம் கடந்த மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின்படி குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சுகாதாரப் பகுதியினரால் யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.…
யாழில் மற்றொரு பெண் கொரோனாவால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உள்ளமை…
வட மாகாணத்தில் நேற்று 62 பேருக்கு தொற்று உறுதி
யாழ்.பரிசோதனைக்கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 62 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச்…
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்த வேண்டாம் : கர்தினால்
கொவிட்-19 தாக்கம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்தக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வின்…
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட முன் நாடளாவிய பரிசோதனைகள் தொடரப்படும் : சுகாதார சேவைகள் பணிப்பாளர்
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்க முன் சமூகத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலைக் கண்டறிய தொடர்ச்சியான துரித அன்டிபொடி சோதனைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.துரித அன்டிபொடி சோதனைகளை அதிகரிக்க உள்ளூர் சுகாதார திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதார…
நேற்றும் இறந்த நிலையில் ஆமைகள் கரையொதுங்கின
இலங்கைக் கடற்கரைகளில் மேலும் ஆமைகளும் டொல்பின்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. மொராகொல, வாதுவை, புத்தளம், மொரட்டுவை கடற்கரைகளில் ஐந்து ஆமைகள் நேற்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.இதேவேளை இரத்மலானை கடற்பரப்பில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.————–Reported by : Sisil.L