கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பலில் தீ விபத்து

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கொள்கலன் கப்பல் ஒன்று தீ விபத்தைத் தொடர்ந்து செயல்இழந்து கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்எஸ்சி மெசினா என்ற கொள்கலன் கப்பலில் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கப்பல் இலங்கைக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில்…

கொரோனா தொற்றால் மேலும் 45 உயிரிழப்புகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 45 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 ஆண்களும், 18 பெண்களும் அடங்குகின்றனர் என்று அரச…

நாட்டில் நேற்று 1941 பேருக்கு கொவிட் தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1941 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் பல வாரங்களின் பின்னர் நாளாந்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று இரண்டாயிரத்தை விடவும் குறைவாகப் பதிவாகியுள்ளது.இதற்கமைய நாட்டில்…

கிளிநொச்சியில் தடுப்பூசி பெற்ற ஆடைத் தொழிற்சாலை பணியாளர் பலருக்கு திடீர் உடல்நல பாதிப்பு

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு நேற்றைய தினம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் 50இற்கும் அதிகமானோர் திடீர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் தேறி வருவதாகவும்…

93 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு

இன்றைய பொசன் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியால் 93 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.   அவர்களில் 16 பேர் விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்களாவர். ஏனைய…

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து இன்று(24) நாடு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.   கடந்த மே 12ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட பசில், டுபாய் வழியாக எமிரேட்ஸ்…

இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான சங்குகள் சிக்கின

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குக் கடத்தப் படவிருந்த 33 ஆயிரத்து 680 சங்குகள் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.கடந்த 15ஆம் திகதி புத்தளம் பகுதியில் வைத்து ஒரு தனியார் நிறுவனத்தினால்…

யாழ். குருநகரில் இரு பிரிவுகள் நேற்றிரவு முதல் முடக்கம்!

யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான குருநகரில் இரு கிராம சேவகர் பிரிவுகளை நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதாரப் பிரிவினர் முடக்கியுள்ளனர். ஜே/69, ஜே/71  ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டன.  இந்தப் பகுதிகளில், கடந்த ஒரு வாரத்தில்…

கொரோனாவால் மேலும் 65 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 65 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 40 ஆண்களும், 25 பெண்களும் அடங்குகின்றனர் என்று அரச…

வடக்கில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் 34 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 43 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் 337 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட…