விதிமுறைகளை மீறும் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டிற்கு புத்துயிர் அளிப்பதற்காக நேரத்தையும் வாய்ப்பையும் இளைஞர்கள் மத்தியில் முதலீடு செய்ய முடியும்…
Category: SRI LANKA 1
இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும்
2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் ஜூலை 2ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது. இதேவேளை இலங்கையில் மொடேர்னா தடுப்பூசியை…
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தின் பின் 150 கடல் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளன
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் பின் இதுவரை சுமார் 150 கடல் ஆமைகளும் 15 டொல்பின்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு இறந்த கடல் ஆமைகளின் உடலங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரச பகுப்பாய்வு…
அரியாலை கடலட்டை தொழிற்சாலை பணிப்பாளர்களாக இரு சீனர்கள்!
அரியாலையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் இந்தக் கடலட்டை தொழிற்சாலை சீனர்களையும் பணிப்பாளர்களாக உள்ளடக்கி இலங்கைகம்பனி பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குயிலன் பிரைவேட் லிமிட்டெட்…
யாழில் 58 பேருக்கு கொவிட் தொற்று; வடக்கில் 4 பேர் பலி
யாழ். மாவட்டத்தில் நேற்று 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அத்துடன், யாழ்ப்பாணத்தில் மூவரும், மன்னாரில் ஒருவருமாக வடக்கில் நால்வர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்தத்…
பிரதமர் மஹிந்த – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு
சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று(28) அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். Reported by : Sisil.L
மரண தண்டனைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது
வெலிக்கடை, மஹர மற்றும் பூஸா சிறைகளிலுள்ள மரண தண்டனைக் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இன்று(28) காலை தெரிவித்தார். வெலிக்கடை சிறையிலுள்ள ஒரு கட்டிடத்தின் மீதிருந்து 10 கைதிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் மேலும்…
டெல்டா திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் அடையாளம்
டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிலியந்தல கஹதுடுவ, ஜயலியகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தொற்றுக்காளானவர் பொலன்னறுவை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரி தனுக பத்மராஜ தெரிவித்தார். குறித்த நபர் ஸ்லேவ் ஐலண்ட்…
அமைச்சர் நாமல் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றையும் தொடக்கி வைத்தார். வடமராட்சிக்குச் சென்ற அவர் முள்ளி பகுதியில் 23 கோடி ரூபா செலவில்…
நாட்டில் மேலும் 39 கொவிட் மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 ஆண்களும், 12 பெண்களும் அடங்குகின்றனர் என்று…

