யாழ் கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழுவினரால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதிக்கு நேற்றிரவு…
Category: SRI LANKA 1
கொரோனாவால் 31 பெண்கள் உட்பட மேலும் 47 பேர் பலி
நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 31 பெண்களும் 16 ஆண்களும் அடங்குவர். பெண்களில், 21 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 பேர்…
யாழ். கோண்டாவிலில் வாள்வெட்டுக் கும்பல் வன்முறை; 8 பேர் படுகாயம்
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்குப் பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.…
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்
வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்தது.—————– Reported by : Sisil.L
அடுத்த பத்து வாரங்களில் நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவும் ஆபத்து : இராஜாங்க அமைச்சர் சுதர்சினி
சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாகப் பின்பற்றாவிட்டால் அடுத்த பத்து வாரங்களில் டெல்டா வைரஸ் இலங்கை முழுவதும் பரவும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அல்பா, டெல்டா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் எனவும் இதன்காரணமாகவே முதியவர்களுக்கு தடுப்பூசியை…
பாணந்துறையில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணம் ; 20 பேர் தனிமைப்படுத்தலில்
பாணந்துறையில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட எட்டு பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.பாணந்துறை பலேமுல்லவில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களே அதே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்தவுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
கிளிநொச்சியில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பஸ்
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று கடை ஒன்றுக்குள் புகுந்தது. தொலைபேசி இணைப்புக் கம்பத்தையும் அது சேதப்படுத்தியுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ்ஸே நேற்று மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக உள்ள…
கொரோனா மரணங்கள் மூவாயிரத்தைக் கடந்தன
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாத் தொற்றுக் காரணமாக மேலும் 45 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள்பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 24 பெண்களும்,…
இலங்கைக்கான மத்தியகிழக்கு நாடுகள் மீதான தடை நிபந்தனைகளின் கீழ் நீக்கம்
கடந்த 14 நாட்களில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு அண்மைய பயண வரலாற்றைக் கொண்ட விமான பயணிகளுக்கான தடை பல நிபந்தனைகளின் கீழ் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைத்…
இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்துக்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

