முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை

கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களில் மூவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (06) காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்திருந்தனர். கொழும்பு – கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேசன் வீதியில் நேற்று…

தேநீர், கொத்து, Fried rice-இன் விலைகள் அதிகரிப்பு

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் தேநீர், கொத்து,  Fried rice என்பனவற்றின் விலைகளையும் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நேநீரின் விலையை 10 ரூபாவினாலும் கொத்து ஒன்றை 20 ரூபாவினாலும் Fried rice…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து ஜனவரி முதல் முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளது

தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, இன்று குறித்த இரு துறைமுகங்களுக்கும் இடையிலான கப்பல் பரீட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது; ரயில் சேவைகளில் தாமதம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும்(05)  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பிரதம செயலாளர் K.D.D.பிரசாத் தெரிவித்துள்ளார்.…

இளைஞனை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.  சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம்…

மாம்பழ உற்பத்தியில் சாதனை

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றது. சுமார் 100 இற்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக…

தமிழ்நீதிபதிதனதுஉயிரைக்காப்பாற்றஇலங்கையைவிட்டுவெளியேறினார்

நீதிபதி சரவணராஜாவின் நீதித்துறை தார்மீக தைரியத்திற்கு தலைவணங்கும் அதேநேரத்தில் பொறுப்புக்கூறலுக்கு  அழைப்பு விடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செப்டம்பர் 23, 2013 அன்று, நீதிபதி டி.சரவணராஜாமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி, நியாயாதிபதிபதவி, குடும்ப நீதிமன்ற நீதிபதி பதவி, முதன்மைநீதிமன்ற நீதிபதி பதவி, சிறிய உரிமைகோரல் நீதிமன்ற நீதிபதி பதவி, மற்றும் சிறார் நீதிமன்றநீதிபதி பதவி ஆகிய பதவிகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்குஅவர் அனுப்பிய கடிதத்தில், அவர் ராஜினாமாசெய்ததற்கு, “எனது உயிருக்கு அச்சுறுத்தல்” மற்றும் “அதிக மன அழுத்தம்” காரணமாகும் எனக்குறிப்பிட்டுள்ளார் குருந்தூர்மலை விகாரை விவகாரம் தொடர்பாகஅவர் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே நீதிபதிசரவணராஜா உயிருக்கு அச்சுறுத்தல்களைஎதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னையநீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தார்கள் என்றும், இந்துக்களின் இடத்தில், ஜூலை 14, 2022க்குப் பிறகு கட்டப்பட்ட தூபிஉட்பட அனைத்து புதிய கட்டுமானங்களையும்அகற்ற வேண்டும் என்றும் அவர் ஒரு தீர்ப்பை வழங்கினார். தொல்பொருள் கண்டுபிடிப்பு என்ற பொய்யானசாக்குப்போக்கின் கீழ், சிங்கள இனக்குழுவைஉள்ளடக்கிய இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, தற்போதும் கூட, இந்து கோவில்களைமுழுமையாக அழித்து, புத்த கோவில்களாக மாற்றும்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.…

வறுமைக் கோட்டை கண்டறிய வேண்டும்

அஸ்வெசும திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு நடத்தி, வறுமைக் கோட்டைக் கண்டறிந்து,ஏழை, எளியவர்களைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும்,இங்கு எத்தகைய விஞ்ஞானபூர்வ தன்மையின்றி 20 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு…

நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல்

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி…