இலங்கையில் நீண்ட நாட்களின் பின் குறைவடைந்த கொவிட் தொற்று

இலங்கையில் நீண்ட நாட்களின் பின் 1500 இற்கும் குறைவான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் 1,262 பேரே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மைய நாட்களில் 3 ஆயிரத்தை அண்மித்த கொவிட் தொற்று தற்போது…

இலங்கைக்கு திங்களன்று பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும்: அமைச்சர் சன்ன ஜயசுமண

இலங்கைக்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை பைசர் தடுப்பூசியின் முதல் தொகுதி கிடைக்கவுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அதன்படி 26ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்த வாரம் மேலும் 26,000 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும்…

கொடக்கவெல ஆடைத் தொழிற்சாலையில் 26 பேருக்கு கொரோனா

கொடக்கவெல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 30 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில்  26 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளது.   பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலை கடந்த 26ஆம் திகதி மூடப்பட்டது.இதன்விளைவாக தொற்றாளர்களுடன் தொடர்புடைய 150 குடும்பங்கள்…

புங்குடுதீவில் கரை ஒதுங்கிய கடலாமை

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரை யி ல் இ ற ந் த  நிலையி ல் கடலாமை ஒன்று   கடந்த வியாழக்கிழமை கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த…

அல்லைப்பிட்டியில் பிறந்த நாள் கொண்டாடியோர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில்  பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் கட்டாய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன், விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர்நண்பர் ஒருவரின்…

நல்லூர் வாசி கொரோனாவுக்குப் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக உயர்வடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச்சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தவரின்…

ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமம் முடக்கப்பட்டது

யாழ். ஊர்காவற்றுறையின் – தம்பாட்டி கிராமம் நேற்று மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இயங்கும் நண்டுத் தொழிற்சாலையில் 10 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்தே இந்தக் கிராமம் முடக்கப்பட்டது. நண்டுத் தொழிற்சாலையில் 70 பேர்…

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படி தீர்மானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படாது என பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தெரிவித்ததைத்…

100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஜூலையில் திறக்க தீர்மானம் : கல்வி அமைச்சர்

சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் 100க்குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான திட்டத்தை கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.   நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின் அமைச்சு இம்முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறிய…

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கும்

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப் பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன…