யாழ். நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை மருந்தகத்தை உடைத்து உட்புகுந்த திருடன் 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம், சில மருந்துப் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளான். அதிகாலை 4 மணியளவில் நெல்லியடி நகரில் கொடிகாமம் வீதியிலுள்ள மருந்தகத்தில் பூட்டை உடைத்து உள்…
Category: SRI LANKA 1
வவுனியாவில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் (14 வயது) உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற மாணவன் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டுக்குப் பின்…
பருப்பு, சீனி இறக்குமதியில் அரசாங்கம் தலையீடு
சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இந்தப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி சீனி…
முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் இந்தப் பணி தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற…
பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து தடுப்பூசி போடும் பணி
கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை…
அஸ்ட்ரா ஜெனகா பெற்றோருக்கு பைசர் தடுப்பூசி இரண்டாவது டோஸாக வழங்கப்படும் : அமைச்சர் ஜயசுமண
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசியை அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். மேலும் 26ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரத்திலும் 60ஆயிரம் தடுப்பூசிகள் மூன்றாம் வாரத்திலும்…
டெல்டா தொற்றாளர் இனங்காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 14 பேருக்கு தொற்று
டெல்டா கொவிட் வகை அடையாளம் காணப்பட்ட கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஓர் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு அவர்களது குடும்பங்கள், உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தொழிற்சாலையின் சில…
யாழ்.கோண்டாவிலில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது வாள் வெட்டு
யாழ்.கோண்டாவில் பகுதியில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தச் சம்பவம் இன்று(05) நண்பகல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. கடனை கேட்கச் சென்றவர் மீது, தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளால்…
வடக்கில் நேற்று 36 கொவிட் தொற்றாளர்கள்; யாழில் பெண்ணொருவர் பலி
யாழ்ப்பாணத்தில் 25 பேர், முல்லைத்தீவில் 10 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் 53 வயது பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்தத்…
கடும் நிதி நெருக்கடியில் இலங்கை – மூன்று நாடுகளிடம் அவசர கடனுதவி
இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று நாடுகளிடமிருந்து 215 பில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனைப் பெற அரசாங்கம் முடிவு…

