தாதியர் -பல் மருத்துவ சிகிச்சை நிபுணர்களின் ஓய்வூதிய வயது நீடிப்பு

பல் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கும் தாதியர்களுக்கும் கட்டாய ஓய்வூதிய வயது நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச் சேவைகள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி தாதியர்கள் மற்றும் பல் சத்திர…

கொவிட்-19: புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறித்து புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளார்.அதன்படி, சமய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறித்த சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக 150…

பல நதிகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

இன்று காலை 150 மி.மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியைத் தொடர்ந்து களனி, களு,ஜின் மற்றும் நில்வளா நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே அந்நதிகளைச் சூழவுள்ள பகுதிகளில் சிறிய வெள்ள அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி…

மின்சார செயலிழப்பால் 475,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நேற்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 475,000 ற்கும் மேற்பட்டோர் மின்சார செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நிலவிய மழை மற்றும் பலத்த காற்றால் மின் கம்பங்கள் சேதமடைந்தமை காரணமாக ஏற்பட்ட மின்சார…

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் இளவரசர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.பெட்ரோலிய உற்பத்தி அளவு மற்றும் அதன் விலையை மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபேக் கூட்டமைப்பு…

விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த சந்தேகத்தில் இளைஞர் கைது

விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் குற்றங்களைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் : அமைச்சர் சரத் வீரசேகர

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இன்று(9) நாடாளுமன்றில் பேசிய அமைச்சர், எதிர்க்கட்சி தவறான தகவல்களை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது…

கம்பஹாவில் நேற்று 229 கொவிட் தொற்றாளர்கள்

கம்பஹாவில் 200க்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.நாட்டில் நேற்று 1270 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 269,946ஆக அதிகரித்துள்ளது.இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 229பேரும்  களுத்துறையில் 180 பேரும் கொழும்பில் 137 பேரும்…

க.பொ.த (உ/த) பரீட்சை ஒக்டோபர் 4 முதல் நடைபெறும் : கல்வியமைச்சு

க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை 2021ஆம் ஆண்டு  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதி இடம்பெறும் என கல்வியமைச்சின் செயலாளர்…

வெளிநாட்டவரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதத்தால் நீடிப்பு

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவரது விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  விசாக்களின் செல்லுபடியாகும் காலம் இன்று(9) முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ——————Reported…