பொத்துவில் கடலில் காணாமல் போன இரு மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டு நேற்றிரவு பொத்துவிலைச் சென்றடைந்தனர். காணாமல் போன குறித்த மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியிலிருந்து சுமார் 85 கிலோ மீற்றர் தொலைவில் திருகோணமலையைச்…
Category: SRI LANKA 1
ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி இன்று முதல் ஆரம்பம்
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படும். அதன்படி, நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்விசாரா…
குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றநீதிபதியாக பிரேம்சங்கர் நியமனம்
மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம் சங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் இந்த நியமனம் திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், சுமார்…
இலங்கையில் மேலும் 35 கொவிட் மரணங்கள்
இலங்கையில் மேலும் 35 கொரோனாத் தொற்றாளர்கள் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 18 பெண்களும் 17 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.——————–Reported…
வடக்கில் நேற்று 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட யாழ்ப்பாணத்தில் 48 பேர் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 850 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 66 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, பருத்தித்துறை சுகாதார…
செப்டெம்பருக்கு முன் நாட்டில் பெருமளவானோக்கு தடுப்பூசி
தற்போது கணிசமான சதவீதமானவர் களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சனத்தொகையில் பெருமளவானோருக்கு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி…
புளொக்கற்கள் காரின் மேல் விழுந்து சாரதி பலி
புளொக்கற்கள் விழுந்ததால் வாடகை வாகனத்தின் சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை, சுவிசுத்தாராம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட மொன்றிலிருந்து ஒரு தொகை புளொக்கற்கள் கார் ஒன்றின் மீது விழுந்ததில் காருக்குள் இருந்த…
அரசுக்கெதிராக யாழில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை…
மன்னாரில் கரையோரப் பகுதி மக்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசி
மன்னார் மாவட்டத்தில், ‘பைசர்’ தடுப்பூசி செலுத்தும் பணி, நேற்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களில், அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, குறித்த கிராமங்களைச் சேர்ந்த, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி…
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன்
இலங்கையில் தடுப்பூசி திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்த 150 மில்லியன் டொலர் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இக்கடன் ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சென்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர். தடுப்பூசிகளுக்கான…

