தென்மராட்சி – மீசாலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்றிரவு 8.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்தக நிலையம்…
Category: SRI LANKA 1
வடக்கில் நேற்று 22 தொற்றாளர்கள் அடையாளம்
வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 22 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தின் பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது. இதன்படி, நேற்று யாழ்ப்பாணத்தில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேரும், யாழ்.…
இலங்கையில் மேலும் 41 கொவிட் மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 மரணங்கள் பதிவாகியுள்ளன.நேற்று முன்தினம் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.மரணித்தோரில் 18 பெண்களும், 23 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களில்…
மன்னாரில் 248 கடற்படையினருக்கு கொரோனா தொற்று
மன்னாரில் 248 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்தது. யாழ. பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 291 மன்னார் கடற்படையைச் சேர்ந்தவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர். பரசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 248 பேருக்கு கொரோனா தொற்று…
தடுப்பூசி ஏற்றிய சுன்னாகம் பாடசாலை அதிபர் மரணம்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டார். இந்நிலையில், ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவா் திடீரென உயிரிழந்துள்ளார். இதேவேளை,…
நாட்டில் தங்கத்தின் விலை மேலும் உயரும் அபாயம்: மங்கள ஹர்ஷ குமார
தொழிலதிபர்கள் குழுவினருக்கு தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் இலங்கையில் தங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி இழந்து விட்டதாக அனைத்திலங்கை நகை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா, சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தரமற்ற தங்கத்தை இறக்குமதி…
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாயத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் அளித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல்படி 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 8…
அத்தியாவசிய சேவையினருக்காக நாளை முதல் பஸ், ரயில் சேவைகள்
நாளை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைக் கடமைகளில் ஈடுபடுவோருக்காக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பேருந்துகள் மற்றும் தொடருந்துகளின் சேவைகளைப் பெற விரும்பும்…
யாழில் 19 பேர் உட்பட வடக்கில் 23 தொற்றாளர்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 தொற்றாளர்கள் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று மட்டும் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட் டனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் நேற்று 688 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, கரவெட்டி சுகாதார…
பெற்ற குழந்தையை எரித்துக் கொன்ற தாய் திருமலையில் கைது
தான் பெற்றெடுத்த குழந்தையை எரித்துக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கந்தளாய் – பேராறு – மத்ரஸா நகரைச் சேர்ந்த 35 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய் யப்பட்டுள்ளார் என்று பொலி…

