நாட்டில் 27 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது : உதய கம்மன்பில

நாட்டில் 27 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது  என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருக்கும் என்ற வதந்திகள் பொய்யானவை என உதய கம்மன்பில தெரிவித்தார்.எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் பொய்யான கருத்துகளை…

பொலித்தீன் தடையை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

ஓகஸ்ட் 01 முதல் லஞ்சீற் பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வோருக்கு விதிக்கப்படும் அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்திருந்தார்.எனினும் ஓகஸ்ட் 1ஆம் திகதியின்…

யாழில் 9 மாத குழந்தை கொரோனா தொற்றுக்குப் பலி!

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த – யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தையே…

மட்டு. அநாதை இல்லம் ஒன்றில் 23 சிறார்கள் கொரோனாவால் பாதிப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை பிரதேசத்தின் அநாதை இல்லம் ஒன்றின் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இல்லத்தின் 33 சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன்…

கிளிநொச்சியில் ஒரு பகுதி முடக்கப்பட்டது

கிளிநொச்சி – வட்டக்கச்சி – கட்சன் வீதி பகுதி நேற்றுடன் முடக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நேற்று 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்தே சுமார் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது. அடுத்த…

கொவிட் காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளன: இராஜாங்க அமைச்சர் ஜயக்கொடி

கொவிட் தொற்று நோயால் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது என பாரம்பரிய மருத்துவ  இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.   கொவிட் தொற்றால் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக திருமணங்கள் நடத்தப்படாததே இதற்கு முக்கிய காரணம் என அவர்…

டெல்டா திரிபை இலகுவாகக் கருத வேண்டாம்: பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

டெல்டா கொவிட் வைரஸ் திரிபு நாடு முழுவதும் தனி நபர்கள் மத்தியில் பரவி வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, டெல்டா திரிபை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றார். கொவிட்-19 மற்றொரு அலை…

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

ஓட்டமாவடியில் ஆயிரத்துக்கும் மேலான கொவிட் சடலங்கள் அடக்கம்

தொற்று நோயால் மரணித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டமாவடிப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கொவிட் தொற்றால் உயிரிழந்த 1001 பேர் ஓட்டமாவடிப் பகுதியில் இதுவரை புதைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.   சுகாதார…

யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் டெல்டா திரிபு தொற்றாளர்கள்

ஆபத்தான – அதிவேகமாக பரவும் டெல்டா திரிபு யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பரவியுள்ளது என்று அறி விக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் நேற்று வெளியிட்டார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு, பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த…