யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ்.மாவட்டத்தில் 23 பேர் அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 05…
Category: SRI LANKA 1
யாழில் மேலும் ஒருவர் கொரோனாவுக்குப் பலி
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நேற்றுவரை 116 பேர் கொவிட்-19 தொற்றால்…
வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்
வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரை நியமிக்க ஆராயப்பட்டது. இந்த நிலையில் வவுனியா…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 43 பேர் பலி
கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 43 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை கொரோனாவல் உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 3,870 ஆக அதிகரித்துள்ளமை…
மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சோலிச் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் 15 சிரேஷ்ட அதிகாரிகளும் ஜனாதிபதி மொஹமட்டுடன் வருகைதந்துள்ளனர். மூன்று நாள் பயணத்தை அடுத்து மாலைதீவு ஜனாதிபதியும் குழுவினரும்…
யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 68 பேருக்கு தொற்றுறுதி!
யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 68 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 436 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 55 பேருக்குத் தொற்று,…
நாட்டை முடக்குவது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை: அமைச்சர் சுதர்ஷினி
எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள், கொவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் தமது இயல்பு…
யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்குப் பலி
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…
சமூகத்தில் 300 டெல்டா தொற்றாளர்கள் : உபுல் ரோஹண
சமூகத்தில் 300 டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் எச்சரிக்கை மிக்கதும் அபாயம் மிக்கதுமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த தொற்றாளர்கள் நாட்டில்…
கொவிட்-19 : இந்தோனேசியாவில் 2 வாரங்களில் 114 மருத்துவர்கள் பலி
இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை வைரஸ் தாக்கியதைத் தொடர்ந்து அது பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது. இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா மாறி இருக்கிறது. இந்தோனேசியாவில் கிராமப்பகுதிகளே அதிகமாக உள்ளன. அங்கு…

