நாட்டில் மேலும் 61 பேர் கொரோனா வைரஸ்தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 441…
Category: SRI LANKA 1
தேசிய வைத்தியசாலையில் கொவிட் அபாயம் அதிகரிப்பு
கொவிட் பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தற்போது அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துகள் காரணமாக அதிகளவு மக்கள் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படுகின்றனர்.…
பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன வாகன விபத்தில் பலி
லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங் கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார். நுவரெலியாவில் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். வாகனம் செலுத்திய சாரதியை பொலிஸார்…
தற்போதைய நிலைமை மோசமானது : மருத்துவர் பிரசாத் கொலம்பகே
கொவிட்-19 வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 4000 முதல் 4500 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே கூறினார். ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர்…
யாழ்.புங்குடுதீவில் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்…
வெளிநாடு செல்வோருக்கு தடுப்பூசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை
வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு சான்றிதழ் வடிவில் தடுப்பூசி சான்று தேவைப்படும் எவரும், அருகிலுள்ள சுகாதார அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கல்வி நோக்கங்களுக்காக தடுப்பூசி சான்று தேவைப்படும் எவரும் அருகிலுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் சான்றிதழைப்…
இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் தனிமைப்படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன – இராணுவத் தளபதி
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்துப் பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள் ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில்…
டயகம சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமியின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது…
ஒலிம்பிக் பட்மிண்டன் :அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற…
யாழில் பெண்களின் தாக்குதலுக்கு இலக்காகி
தற்கொலை செய்த இளைஞனுக்கு கொரோனா
யாழில் புறா வளர்ப்பால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. நாவாந்துறை பகுதியைச்…

